இலங்கைக் கடல் எல்லையினுள் – முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் மேற்குக் கடற்பரப்பில் கரை ஒதுங்கிய நாட்டுப் படகு ஒன்றில் இருந்து 103 […]
Archives
100 மில்லியன் நட்டஈடு கேரி அர்ச்சுனா மீது அவதூறு வழக்கு!
யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி, நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு எதிராக இன்று புதன்கிழமை அவதூறு வழக்கொன்றை […]
அர்ச்சுனாவைத் தகுதி நீக்கம் செய்யக்கோரி “கியோ வொரண்டோ” நீதிப்பேராணை மனு!
யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர், மருத்துவர் அர்ச்சுனா இராமநாதனின் நாடாளுமன்றத் தெரிவைச் சவாலுக்கு உட்படுத்தி, அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி […]
புதிய சபாநாயகராக மருத்துவர் ஜகத் விக்ரமரத்ன தெரிவு!
இலங்கையின் பத்தாவது நாடாளுமன்றத்தின் புதிய சபாநாயகராக தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ஜகத் விக்ரமரத்ன தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இன்று […]
சீனாவின் பெண்கள் குழு பிரதமருடன் சந்திப்பு!
அனைத்து சீன பெண்கள் சம்மேளனத்தின் துணைத் தலைவி சாங் டோங்மேய், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவைச் சந்தித்து, பெண்கள் வலுவூட்டல் […]
இந்தியாவில் அனுரவுக்கு அமோக வரவேற்பு!
இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயகாவுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மகத்தான வரவேற்பளித்துள்ளார். இலங்கையின் […]
பிரதமர் ஹரிணியுடன் இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா சந்திப்பு!
இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, இலங்கை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை இன்று பிரதமர் அலுவலகத்தில் சந்தித்துக் […]
“கலாநிதி” சர்ச்சையின் எதிரொலி ; பதவியைத் துறந்தார் சபாநாயகர்!
பத்தாவது நாடாளுமன்றத்தின் சபாநாயகர் அசோக சப்புமல் ரன்வல தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். நாடாளுமன்ற இணையத்தளத்தில் சபாநாயகரின் பெயருக்கு முன்னால் […]
அரசாங்கம் மீதான மக்களின் நம்பிக்கை வீண் போகாது : தவறு செய்பவர்கள் யாராயினும் தண்டிக்கப்படுவார்கள் – ஜனாதிபதி அனுரா தெரிவிப்பு!
“தவறு செய்யும் எவரையும, எக்காரணம் கொண்டும் பாதுகாக்க எமது அரசாங்கம் தயாரில்லை. நாட்டில் மட்டுமல்ல, எமது அரசாங்கத்திலும் எவரேனும் எந்த […]
யாழ்ப்பாணத்தில் கூரைமேல் சோலர் அனுமதியில் முறைகேடு நடந்தது உறுதி – நடவடிக்கை எடுக்குமாறு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு பணிப்பு!
யாழ்ப்பாணத்தில் பெரும் சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கும் சோலர் அனுமதி வழங்கல் தொடர்பில் இலங்கை மின்சார சபையின் யாழ்ப்பாணப் பிராந்தியப் பொறியியலாளர் […]
