பண்டாரவளையில் மண்சரிவு அனர்த்தம் – 7 பேர் காயம் : 40 வீடுகள் சேதம்!

பண்டாரவளை – பூனாகலை, கபரகல தோட்டத்தில் நேற்றிரவு 9 மணியளவில் இடம்பெற்ற மண்சரிவில் சுமார் 40 வீடுகள் சேதமடைந்துள்ளன. ஏழு […]

தேசிய பாடசாலைகளுக்கான வெட்டுப் புள்ளி நாளை மறுதினம் வெளியாகும்!

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த பிள்ளைகளுக்கான பாடசாலைகளைத் தெரிவு செய்வதற்கான வெட்டுப் புள்ளிகள் நாளை மறுதினம், 22 ஆம் […]

ரஷ்ய அதிபர் புடினுக்குப் பிடியாணை – போர்க் குற்ற விசாரணையின் முடிவில் ஐ.சி.சி அதிரடி!

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. உக்ரேனில் இருந்து சட்ட விரோதமாக பல்லாயிரக் […]

யாழ். நகரில் திருவள்ளுவர் சிலை திறப்பு! (உரைகளின் காணொலி இணைப்பு)

யாழ்ப்பாணத்தில் பிரதம தபாலகத்துக்கு முன்பாக – காங்கேசன்துறை வீதி ஆரம்பமாகும், முற்றவெளி சுற்று வட்டத்தில் அமைக்கப்பட்ட திருவள்ளுவர் சிலை இன்று […]

அரசுக்கு எதிராகத் தீப்பந்தம் ஏந்திப் போராட்டம்!

அரசாங்கத்தின் ஆட்சி சர்வாதிகார ஆட்சி எனக் கண்டித்துத் தீப்பந்தப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. புதிய ஜனநாயக மார்க்சிச லெனினிசக் கட்சியின் […]

உயர்தரப் பரீட்சை விடைத்தாள்களைத் திருத்த ஆசிரியர் பற்றாக்குறை: திருத்தப் பணிகளுக்கான விண்ணப்ப முடிவுத் திகதி மேலும் நீடிப்பு!

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிளில் கலந்து கொள்ள விரும்பும் ஆசிரியர்களுக்கான விண்ணப்ப முடிவுத் திகதி கால வரையறையின்றி நீடிக்கப்பட்டுள்ளது. […]

கொண்டாட்டத்தினுள்ளும் பொறுப்புடன் நடந்த சாரணர்கள் : சென். ஜோன்ஸ் மாணவர்களின் முன்மாதிரிக்குக் குவியும் பாராட்டுகள்!

யாழ்ப்பாணம் சென் .ஜோன்ஸ் கல்லூரியின் 200 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடாத்தப்பட்ட விழிப்புணர்வுப் பேரணியின் போது, மாணவர்களின் முன்னோடியான […]

தவறான முடிவெடுத்து உயிர் மாய்க்க முயன்ற பாடசாலை மாணவன் : வயர்களில் சிக்கியதனால் உயிர் தப்பினார்!

யாழ். நகரிலுள்ள பிரபல ஆண்கள் பாடசாலை ஒன்றின் சாதாரண தர மாணவன் ஒருவர் தவறான முடிவெடுத்து தன் உயிரை மாய்க்க […]

தமிழரசுக்காக ஈ.பி.டி.பி யிடம் ஆதரவு கோரினார் சிறீதரன் – பகிரங்கமாகப் போட்டுடைத்தார் ஈ.பி.டி.பியின் பேச்சாளர் !

யாழ்ப்பாண மாநகர சபையின் முதல்வர் தெரிவுக்காக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், ஈழ மக்கள் […]

தொண்டமனாறு தேசிய வெளிக்கள நிலைய நேர அட்டவணையில் மாற்றம் -15 ஆம் திகதி பரீட்சை இல்லை : 16 முதல் மீள் ஒழுங்கு அறிவிப்பு!

நாடளாவிய ரீதியில் ஆசிரிய தொழிற்சங்கங்களால் முன்னெடுக்கப்படவுள்ள பணிப்புறக்கணிப்பை அடுத்து தொண்டமனாறு தேசிய வெளிக்கள நிலையத்தினால் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ள கல்விப் […]

error: Content is protected !!