இலங்கையினுள் சீன ரேடார் தளம் ஒன்றை அமைப்பதற்கு சீனா தயாராகவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இலங்கைக் கடற்பகுதியும் உள்ளடங்கிய […]
Archives
இருபாலை சிறுவர் இல்லத்தில் சிறுமிகள் துஷ்பிரயோகம் – தலைமைப் போதகர் தலைமறைவு : பொலீஸார் வலைவீச்சு!
இருபாலையில் உள்ள கானான் ஜெப ஆலயத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வந்த மாணவர் விடுதியில் தங்கியிருந்த சில சிறுமிகள் அங்குள்ள தலைமைப் […]
யாழ். தேவி இனி இப்போதைக்கு இல்லை: ஜனவரியிலேயே மீள ஆரம்பிக்கும் !
கொழும்பு – கோட்டைக்கும், யாழ்ப்பாணம் – காங்கேசன்துறைக்கும் இடையிலான ரயில் சேவை அடுத்த வருடம் ஜனவரி மாதத்துக்குப் பின்னரே மீள […]
தமிழகம் – யாழ்ப்பாணம் சரக்குக் கப்பல்சேவை ஆரம்பிப்பதில் இழுபறி!
யாழ்ப்பாணம் – காங்கேசன்துறைக்கும், தமிழகத்தின் சென்னை துறைமுகத்திலிருந்தான அல்லது புதுச்சேரியின் காரைக்கால் துறைமுகத்திலிருந்தான சரக்குக் கப்பல்சேவையை ஆரம்பிப்பது தொடர்பில் இன்னமும் […]
திருநெல்வேலி சைவச் சிறார் இல்லச் சிறுவர்கள் இருவரைக் காணவில்லை!
திருநெல்வேலி சைவ வித்தியா விருத்திச்சங்க சைவச் சிறுவர் இல்லத்திலிருந்த இரண்டு சிறுவர்களை கடந்த மாதம் 27ஆம் திகதி முதல் காணவில்லை […]
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் நாளை நூலக அங்குரார்ப்பணம் !
“ஒரு நூலகம் திறக்கப்படும் பொழுது நூறு சிறைச்சாலைகள் மூடப்படுகின்றன” எனும் கூற்றுக்கு அமைய யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகத்தின் ஏற்பாட்டில், யாழ்ப்பாணம் […]
நாளை முதல் பாண் விலை குறைப்பு!
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நாளை வெள்ளிக் கிழமை முதல் 450 கிராம் எடையுள்ள பாணின் விலையை 10 ரூபாயினால் குறைக்கப்படவுள்ளது. யாழ்ப்பாணம் […]
கியூ. ஆர். இல்லாமல் எரிபொருள் நிரப்பிய 40 நிரப்பு நிலையங்களுக்குத் தடை!
கியூ. ஆர். முறையில் பெற்றோல் விநியோகிக்கத் தவறிய 40 எரிபொருள் நிரப்பு நிலையங்களின் சேவைகளை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் […]
உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட மூலத்தைப் பிற்போடத் தீர்மனம்!
உத்தேசிக்கப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதை ஒத்திவைக்கத் தீர்மானித்துள்ளதாக நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பல தரப்பினரால் முன்வைக்கப்பட்ட […]
யாழ். பல்கலைக்கழக விஞ்ஞான பீட பரீட்சை விவகாரம் – மனித உரிமைகள் ஆணைக்குழு முறைப்பாட்டுக்குச் சமரசத் தீர்வு!
யாழ். பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தில் பரீட்சைக்குத் தோற்றுவதற்கான வரவு வீதத்தைப் பூர்த்தி செய்யாத மாணவர்களைப் பரீட்சைக்கு அனுமதிக்காமை தொடர்பில் மனித […]
