இந்திய இராணுவத்துக்கு எதிராக இரண்டு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து மட்டக்களப்பில் உண்ணாவிரதம் இருந்து உயிர் துறந்த தியாகி அன்னை பூபதியின், […]
Archives
மாற்றுத் திறனாளிகளுக்கு மாபெரும் இசைப் போட்டி : ஏப்ரல் 15 ஆந் திகதி நல்லூரில் நடத்த ஏற்பாடு!
வடக்கு மாகாணத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகளின் இசைத் திறமையை வெளிக்கொணரும் வகையில் யாழ்ப்பாணத்தில் இசை போட்டி ஒன்றை நடாத்துவதற்குத் ஏற்பாடுகள் […]
உள்ளூராட்சி சபைகளுக்கான உறுப்பினர்களை அரைவாசியாகக் குறைக்கப் பரிந்துரை!
உள்ளூராட்சி சபைகளுக்கான புதிய எல்லை நிர்ணய அறிக்கையின்படி, உள்ளூராட்சி சபை உறுப்பினர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 714 ஆக்க் குறைக்கப்படுகிறது. […]
உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் மீண்டும் ஒத்திவைப்பு!
உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை மீண்டும் ஒத்திவைக்கத் தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இன்று காலை இடம்பெற்ற தேர்தல் ஆணைக்குழுவின் விசேட சந்திப்பில் […]
போதைப்பாவனை உறுதி செய்யப்பட்ட பல்கலைக் கழக மாணவர்களை உளவளத் துணைச் சிகிச்சைக்கு அனுப்பத் தீர்மானம்!
தடைசெய்யப்பட்ட போதை மாத்திரைகளை உட்கொண்டார்கள் என்ற சந்தேகத்தில் பொலீஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களை உளவளத் துணைச் […]
சாதாரண தரப் பரீட்சை ஒத்திவைப்பு!
கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. எதிர்வரும் மே 15 ஆம் […]
பத்திரிகை நிறுவனத்தினுள் புகுந்த குழுவின் சூத்திரதாரி கைது!
யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் உதயன் பத்திரிகை அலுவலகத்தினுள் புகுந்து குழுவொன்று அச்சுறுத்தல் விடுத்த சம்பவம் தொடர்பில் அந்தச் சம்பவத்தின் பிரதான […]
போதகரின் அடாவடி குறித்த செய்தியின் எதிரொலி: ஊடக நிறுவனத்தினுள் புகுந்து அடாவடிக் குழு அச்சுறுத்தல்!
யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் உதயன் பத்திரிக்கை நிறுவனத்தினுள் அத்துமீறி உள் நுழைந்த கும்பல் ஒன்று அடாவடியில் ஈடுபட்டுள்ளது. கிறிஸ்தவ சபை […]
இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும் – ஐ. எம். எஃப் அதிகாரி வலியுறுத்தல்!
இலங்கை எதிர்கொள்ளும் பாரிய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்கு அனைவரும் ஒன்றிணைந்து இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு ஆதரவளித்து நிலையான மற்றும் […]
வடக்கு – கிழக்கில் ஆக்கிரமிப்புக்கு எதிராகத் தொடர் போராட்டங்கள் : ஏப்ரல் 22 யாழ்ப்பாணத்தில் ஆரம்பிப்பதற்குத் தீர்மானம்!
தமிழர் தாயகப் பகுதிகளான வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்களின் இருப்பைக் கேள்விக் குறியாக்கும் வகையில் முன்னெடுக்கப்படும் திட்டமிட்ட ஆக்கிரமிப்புக்களை […]
