நாடாளுமன்ற உறுப்பினர், மருத்துவர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்டிருந்த பிடியாணையை மீளப்பெறுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் […]
Year: 2024
யாழ். மாவட்டத்தில் உள்ள இடைத்தங்கல் முகாம்களில் உள்ளோருக்கு நடமாடும் மருத்துவ சேவைகள் ஆரம்பம்!
யாழ். மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாகப் பாதிப்படைந்து தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறியவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள 68 இடத்தங்கல் […]
வடக்கில் சட்டவிரோத கட்டுமானங்களை அகற்ற ஆளுநர் பணிப்பு!
வடக்கு மாகாணத்தில் வெள்ளம் வடிந்தோடுவதற்குத் தடையாக – வெள்ள வாய்க்கால்களை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத கட்டடங்களை இடித்து அகற்றுமாறு வடக்கு […]
யாழ்.போதனா வைத்தியசாலையின் செயற்பாடுகள் வழமைக்கு திரும்பின – மருத்துவர் தங்கமுத்து சத்தியமூர்த்தி தகவல்!
யாழ்.போதனா வைத்தியசாலையில் அனைத்து சேவைகளும் வழமை போல நடைபெறுவதாக வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் தங்கமுத்து சத்தியமூர்த்தி தெரிவித்தார். இது தொடர்பில் […]
காலநிலை சீரின்மையால் 12 பேர் உயிரிழப்பு : இரண்டு பேரைக் காணவில்லை : 17 பேருக்குக் காயம் – அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிக்கை!
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் வெள்ளப்பெருக்கு அனர்த்தம் காரணமாக 12 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் […]
உயர்தரப் பரீட்சை டிசெம்பர் 03 வரை பிற்போடப்பட்டது!
சீரற்ற காலநிலை காரணமாக கடந்த 27 ஆம் திகதி முதல் நாளை 29 ஆம் திகதி வரை பிற்போடப்பட்டிருந்த கல்விப் […]
பூசகரைக் கட்டிவைத்து பட்டப்பகலில் கொள்ளை : கைதடியில் சம்பவம்!
யாழ்ப்பாணம் – கைதடிப் பகுதியில் ஆலய பூசகரை கட்டி வைத்து கூரிய ஆயுதங்களால் தாக்கி அவர் அணிந்திருந்த தங்கச் சங்கிலியையும், […]
சீரற்ற காலநிலையால் யாழ். மாவட்டத்தில் 43,682 பேர் பாதிப்பு!
சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தத்தால் யாழ். மாவட்டத்தில் 43 ஆயிரத்து 682 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் […]
தமிழர் தாயகமெங்கும் உணர்வெழுச்சியுடன் மாவீரர் நாள் நிகழ்வுகள்!
புயல் அபாயம், வெள்ள அனர்த்தத்தின் மத்தியிலும் தமிழர் தாயகப்பகுதிகளில் மாவீரர் நாள் நிழ்வுகள் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றன. வடக்கு – கிழக்கு […]
அனர்த்தப் பிரதேசங்களுக்கு நேரில் சென்று மக்களுக்கு உடனடி நிவாரணங்களை வழங்குக – ஜனாதிபதி அநுர அதிகாரிகளுக்கு உத்தரவு!
தொழில்நுட்ப தகவல்களை மாத்திரம் அடிப்படையாக கொண்டுச் செயற்படமால் அனர்த்தங்களுக்கு முகம்கொடுத்துள்ள பிரதேசங்களுக்கு நேரில் சென்று தகவல்களை பெற்றுக்கொண்டு, மக்களுக்கு அவசியமான […]
