இந்த நூற்றாண்டின் மிகப் பெரும் இனப் படுகொலையான முள்ளிவாய்க்கால் படுகொலையின் 14 ஆவது ஆண்டு நிறைவு அஞ்சலி நிகழ்வு யாழ்ப்பாணப் […]
Month: May 2023
வடக்கு, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களுக்குப் புதிய ஆளுநர்கள்!
மூன்று புதிய ஆளுநர்கள் இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டுள்ளனர். வடக்கு மாகாண […]
ஆனோல்ட்டுக்குப் பிணை!
யாழ் மாநகர சபை முன்னாள் முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், வழக்கு […]
முன்னாள் யாழ். மாநகர முதல்வர் ஆனோல்ட் கைது!
யாழ். மாநகர சபையின் முன்னாள் முதல்வர் இம்மானுவல் ஆனோல்ட் யாழ்ப்பாணம் பொலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் […]
யாழ். பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ கற்கைகள் வணிக பீடத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலும் கஞ்சி வழங்கலும் இன்று இடம்பெற்றது. கலாசாலை வீதி, திருநெல்வேலியில் […]
பண்ணையில் அம்மன் சிலை விவகாரம் – பொலீஸாரின் முறைப்பாட்டை நிராகரித்து வழக்குத் தள்ளுபடி!
யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் வைக்கப்பட்ட நாகபூசணி அம்மன் சிலையை அகற்றுமாறு கோரி பொலிசார் தாக்கல் செய்த வழக்கை யாழ்ப்பாணம் […]
சிறுவர்களைக் கடத்த முயன்றவரை மடக்கிப் பிடித்த பொது மக்கள் – யாழ். நாவாந்துறையில் சம்பவம்!
சிறுவர்களைக் கடத்த முயன்றார் என்ற சந்தேகத்தில் மடக்கிப் பிடிக்கப்பட்ட நபரொருவர் யாழ்ப்பாணம் பொலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் இன்று காலை […]
வடக்கு மாகாண ஆளுநர் உட்பட மூவர் பதவி நீக்கம் !
வடக்கு, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களின் ஆளுநர்கள் இன்று – மே 15, திங்கட்கிழமை முதல் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் […]
சிறுவர் துஷ்பிரயோகத்துக்கு எதிராக சட்டங்களை இயற்ற ஜனாதிபதி பணிப்பு!
சிறுவர் துஷ்பிரயோகங்களைத் தடுப்பதற்குக் கடுமையான சட்டங்களை இயற்றுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார். சில ஆசிரியர்கள், முதியவர்கள் மற்றும் சமூகத்தின் […]
குமுதினிப் படுகொலையின் 38 ஆவது நினைவேந்தல் நெடுந்தீவில்!
குமுதினி படகுப் படுகொலையின் 38ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு இன்று திங்கட்கிழமை நெடுந்தீவில் இடம்பெற்றது. 1985ஆம் ஆண்டு மே மாதம் […]
