யாழ்ப்பாணம் – தமிழ்நாடு கப்பல் சேவையை ஆரம்பிப்பதில் மேலும் காலதாம் ஏற்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாணத்தின் காங்கேசன்துறைக்கும், தமிழ்நாடு – […]
Month: April 2023
உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட மூல சமர்ப்பணத்தை எதிர்த்து வடக்கு – கிழக்கில் மாபெரும் கதவடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு!
பௌத்தமயமாக்கலுக்கு எதிராகவும், பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை நிறைவேற்ற மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு எதிராகவும் ஏப்ரல் 25ஆம் திகதி வடக்கு கிழக்கு முழுவதும் […]
யாழில் இருந்து மட்டக்களப்பு நோக்கிப் புறப்பட்டது அன்னை பூபதி நினைவூர்தி!
இந்திய இராணுவத்தின் பிரசன்னத்துக்கு எதிராக இரண்டு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணா விரதம் இருந்து உயிர் நீத்த தியாகி அன்னை […]
ஆக்கிரமிப்புக்கு எதிராக நல்லூரில் உணவொறுப்புப் போராட்டம் ஆரம்பம்!
தமிழர் மரபுரிமைகளைப் பாதுகாப்போம் என்ற தொனிப்பொருளிலான அடையாள உணவொறுப்புப் போராட்டமும், கையெழுத்துத் திரட்டலும் நல்லூரில் ஆரம்பமாகியுள்ளது. ஒருங்கிணைந்த தமிழர் […]
“தமிழர் எம் மரபுரிமைகளைப் பாதுகாப்போம்“ – ஆக்கிரமிப்புக்கு எதிராக அணிதிரள அழைப்பு: ஏப்ரல் 16 நல்லூரில் உணவு தவிர்ப்பு!
சைவத் தொன்மை அடையாளங்களை, வழிபாட்டிடங்களை அழிக்கும் தொல்லியல்திணைக் களத்தின் செயற்பாடுகளை நிறுத்தவும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் எதிர்வரும் […]
யாழ். பல்கலையில் அன்னை பூபதி நினைவேந்தல் நிகழ்வு!
இந்திய இராணுவத்துக்கு எதிராக இரண்டு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து மட்டக்களப்பில் உண்ணாவிரதம் இருந்து உயிர் துறந்த தியாகி அன்னை பூபதியின், […]
மாற்றுத் திறனாளிகளுக்கு மாபெரும் இசைப் போட்டி : ஏப்ரல் 15 ஆந் திகதி நல்லூரில் நடத்த ஏற்பாடு!
வடக்கு மாகாணத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகளின் இசைத் திறமையை வெளிக்கொணரும் வகையில் யாழ்ப்பாணத்தில் இசை போட்டி ஒன்றை நடாத்துவதற்குத் ஏற்பாடுகள் […]
உள்ளூராட்சி சபைகளுக்கான உறுப்பினர்களை அரைவாசியாகக் குறைக்கப் பரிந்துரை!
உள்ளூராட்சி சபைகளுக்கான புதிய எல்லை நிர்ணய அறிக்கையின்படி, உள்ளூராட்சி சபை உறுப்பினர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 714 ஆக்க் குறைக்கப்படுகிறது. […]
உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் மீண்டும் ஒத்திவைப்பு!
உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை மீண்டும் ஒத்திவைக்கத் தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இன்று காலை இடம்பெற்ற தேர்தல் ஆணைக்குழுவின் விசேட சந்திப்பில் […]
போதைப்பாவனை உறுதி செய்யப்பட்ட பல்கலைக் கழக மாணவர்களை உளவளத் துணைச் சிகிச்சைக்கு அனுப்பத் தீர்மானம்!
தடைசெய்யப்பட்ட போதை மாத்திரைகளை உட்கொண்டார்கள் என்ற சந்தேகத்தில் பொலீஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களை உளவளத் துணைச் […]
