ஈஸ்டர் தாக்குதல் விசாரணையில் திடீர் திருப்பம்; அரச புலனாய்வின் முன்னாள் பிரதானி சுரேஸ் சாலே கைது!

கடந்த 2019 ஆம் ஆண்டு முழு நாட்டையும் உலுக்கிய உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்புத் தாக்குதல் குறித்த விசாரணைகளில் அதிரடித் […]

பயங்கரவாத தடைச்சட்டத்தை எதிர்த்து மன்னாரில் கையெழுத்துப் போராட்டம்

பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் புதிதாக கொண்டுவரப்படவுள்ள, பயங்கரவாதத்தில் இருந்து அரசாங்கத்தைப் பாதுகாக்கும் சட்டம் என்பவற்றுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று […]

மார்ச் 01 முதல் 07 வரை தேசிய போதை தடுப்பு வாரம்!

போதைப் பேரழிவில் இருந்து நாட்டை மீட்டெடுக்கும் “முழு நாடுமே ஒன்றாக” என்ற தேசிய செயற்றிட்டத்தின் கீழ் எதிர்வரும் மார்ச் 1ஆம் […]

வெளிநாட்டு ஊடகவியலாளரின் கைப்பை திருடியவர் கைது

அவுஸ்திரேலிய ஊடகவியலாளர் ஒருவரின் கைப்பை உணவட்டுன கடற்கரைப் பகுதியின் உணவகம் ஒன்றிற்கு அருகில்  திருடிய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவுஸ்திரேலிய […]

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் நயினாதீவு விகாராதிபதியும் சந்திப்பு

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் மற்றும் நயினாதீவு விகாராதிபதி வணக்கத்துக்குரிய நவதகல பதும கிர்த்தி திஸ்ஸ தேரருக்கும்  […]

வாடகைக்கு மோட்டார் சைக்கிள் வாங்கி விற்பனை செய்தவர் கைது

வாடகைக்கு மோட்டார் சைக்கிள்களைப் பெற்று, அவற்றை சட்டவிரோதமாக விற்பனை செய்யும் மோசடியில் ஈடுபட்ட நபர் ஒருவரைப் பலங்கொடை பொலிஸார் கைது […]

அம்பலங்கொடையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

அம்பலங்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒலகம பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் 18 மாடிகளைக் கொண்ட கட்டடமொன்றின் 15 ஆவது மாடியில், அடையாளம் […]

காரைநகர் கடற்பகுதியில் இந்திய மீனவர்கள் கைது

யாழ்ப்பாணம் – காரைநகர் கடற்பகுதியில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில்  11 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடற்படையினர் நேற்றிரவு […]

error: Content is protected !!