உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடவடிக்கைக்கு மீண்டும் தடங்கல் ஏற்பட்டுள்ளது. தபால்மூல வாக்களிப்புக்கான வாக்குச்சீட்டுக்களை இன்று முதல் ஒவ்வொரு மாவட்டத் தெரிவத்தாட்சி […]
Category: செய்திகள்
அத்தியடியில் ’பிக்கானால்’ தாக்கி பெண் படுகொலை! கொலைச் சந்தேக நபர் தப்பிச் செல்லும் காணொலி விசாரணையாளர்களுக்குக் கிடைத்தது!!
யாழ். நகருக்கு அண்மையாகவுள்ள அத்தியடிப் பகுதியில் பெண் ஒருவர் ‘பிக்கானால்’ தாக்கி கொலை செய்யப்பட்ட நிலையில் நேற்றுமுன்தினம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். […]
யாழ். மாநகர சபையின் வரவு – செலவுத் திட்ட வாக்களிப்பு நாளை! வெல்லும் வாய்ப்பு உண்டா?
பெரும் எதிர்பார்புக்கு மத்தியில் யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் அதன் தற்போதைய முதல்வர் […]
உள்ளூராட்சித் தேர்தல் 2023 – மார்ச் 9 தேர்தல் நடக்குமா? நிதி விடுவிப்பின்றி அச்சிடும் பணிகள் இடைநிறுத்தம்!
எதிர்வரும் மார்ச் மாதம் 9 ஆம் திகதி நடாத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வாக்குச் சீட்டுகள் உட்பட காகிதாதிகளை […]
கனேடியத் தூதுவர் யாழ். பல்கலைக்கு விஜயம்!
இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான கனேடியத் தூதுவர் எரிக் வல்ஸ் இன்று திங்கட்கிழமை பிற்பகல் 3 மணியளவில் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்துக்கு […]
அத்தியடியில் பெண் ஒருவர் அடித்துக் கொலை!
யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அத்தியடிப் பகுதியில் பெண் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. அந்தப் பகுதியில் […]
அன்று தமிழர்களின் வீடுகளை எரித்தவர்கள் இன்று என்னைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்கிறார்கள் – பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் மீது ருகுண துணைவேந்தர் பகிரங்கக் குற்றச்சாட்டு!
1983 ஆம் ஆண்டு தமிழர்களுக்கு எதிரான வன்முறைகளின் போது, ஜே. வி. பி க்காகத் தமிழர்களின் வீடுகளையும், கடைகளையும் எரித்த […]
உள்ளூராட்சித் தேர்தல் 2023 – திட்டமிட்டபடி தேர்தலை நடாத்த மேலும் 100 மில்லியன் நிதி விடுவிப்பு!
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு மேலும் 100 மில்லியன் ரூபாவைத் திறைசேரி […]
இராகு காலத்தில் திரை நீக்கம் : பெரியவர்கள் பலருக்குச் சங்கடம்!
இந்திய அரசின் நிதியுதவியுடன் யாழ்ப்பாண மக்களுக்காக அமைக்கப்பட்ட ‘யாழ்ப்பாண கலாசார நிலையம்’ நேற்றுக்காலை 10.03க்கு, கல்வெட்டு திரை நீக்கம் செய்யப்பட்டு […]
அழையா விருந்தாளியாக வந்த அமைச்சரால் கடுப்பாகிய ஜனாதிபதி!
யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் நேற்றுப் பிற்பகல் நடைபெற்ற நிகழ்வில் , அமைச்சர் ஒருவர் அழையா விருந்தாளியாகக் கலந்துகொண்டதால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க […]
