தேர்தல் பணிகளில் ஈடுபடும் வாகனங்களுக்கு எரிபொருள் பெறுவதில் சிரமம் : அதிகாரிகள் திண்டாட்டம்!

நாட்டிலுள்ள உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் தேர்தல்கள் திணைக்களத்துக்குத் தேவையாள எரிபொருளைப் பெற்றுக் கொள்வதில் திணைக்கள அதிகாரிகள் திண்டாடுவதாகத் […]

அரசின் வரிக் கொள்கைக்கு எதிராக வலுக்கும் போராட்டங்கள் !

மருத்துவர்கள் , விரிவுரையாளர்கள், பல்கலைக்கழக நிர்வாக அதிகாரிகள் அடையாள வேலை நிறுத்தம்:  பிரதேச செயலாளர்கள் சுகவீன விடுமுறை: வங்கியாளர்கள் அரை […]

நாட்டில் 55 பெருந் திட்டங்களை மூடுவதற்கும், 32 அலுவலகங்களின் செயற்பாடுகளை இடைநிறுத்துவதற்கும் தீர்மானம்!

இலங்கையின் பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு நாடு முழுவதிலும் அதிக சம்பளத்திற்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட நிபுணர்கள் மற்றும் ஆலோசகர்களைக் கொண்ட […]

தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினரின் பதவி விலகலை ஏற்றுக் கொண்டார் ஜனாதிபதி!

தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் திருமதி பி.எஸ்.எம் சார்ள்ஸ் அனுப்பி வைத்த பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஏற்றுக்கொண்டுள்ளார். […]

13 ஐ விட அதிகமாகத் தமிழர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என சர்வ மதத் தலைவர்கள் வலியுறுத்து!

பதின்மூன்றாம் திருத்தத்துக்கு மேலதிகமாக தமிழர்களுக்கு அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என பௌத்த பக்கிகள் குறிப்பிட்டுள்ளனர். தென்பகுதியில் இருந்து பௌத்த பிக்குகள் […]

ஐ. நா வின் முன்னாள் செயலாளர் நாயகம் பாங்கி மூன் இலங்கைக்கு விஜயம்!

ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் செயலாளர் நாயகம் பாங்கி மூன் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார். நேற்றுக் காலை அவர் கட்டுநாயக்க […]

உயர் நீதிமன்ற நீதியரசர், மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் ஆகியோர் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம்!

மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் , நீதியரசர் கே.பி பெர்னாண்டோ உயர் நீதிமன்ற நீதியரசராக  கொழும்பு, கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி […]

இலங்கைளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பதிவு செய்யப்படாத வைத்திய நிலையங்கள்! இம்மாத இறுதிக்குள் பதிவு செய்யச் சந்தர்ப்பம்!!

இலங்கையில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பதிவு செய்யப்படாத மருத்துவ நிறுவனங்கள் இருப்பதாக சுகாதார அமைச்சின் தனியார் சுகாதார சேவைகள் ஒழுங்குமுறை பேரவை […]

மூன்று குழந்தைகள் உட்பட 18 இலங்கையர்களுடன் மீன்பிடிப் படகு ஒன்று மொறீஸியஸ் கரையில் தஞ்சம்!

மூன்று குழந்தைகள் உட்பட 18 பேர் பயணம் செய்த இலங்கைப் படகு ஒன்று கடந்த வாரம் மொறீஸியஸ் கடற்பரப்பினுள் பிரவேசித்து […]

துருக்கி நில நடுக்கத்தில் உயிரிழந்தோர் தொகை 4 ஆயிரத்து 300 ஆக உயர்வு : 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மீட்பு!

துருக்கி – சிரியா எல்லையில் பதிவாகிய பாரிய இரு நிலநடுக்கங்களில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக சர்வதேச செய்திகள் […]

error: Content is protected !!