யாழ்ப்பாணத்தில் நாளை நடைபெறவுள்ள சுதந்திர நாள் நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேரடியாக […]
Category: செய்திகள்
அரசாங்க அச்சகத்துக்கு 40 மில்லியன் ருபாவை விடுவித்தது திறைசேரி – தபால் மூல வாக்குச் சீட்டுகள் அச்சிடும் பணிகள் ஆரம்பம்!
அறிவிக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை நடாத்துவதற்கு முன்னேற்பாடாக அரசாங்க அச்சகத்துக்கு 40 மில்லியன் ரூபாவை திறைசேரி நேற்று முன்தினம் விடுவித்துள்ளது. […]
இது பௌத்த நாடு : சிங்கள சக்திகளை எதிர்த்துக் கொண்டு எதுவும் செய்ய முடியாது – முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன!
இலங்கை ஒரு பௌத்த நாடு. மகாசங்கத்தினருடன் மோத முடியாது. பௌத்த பிக்குகள் மற்றும் சிங்கள சக்திகள் எதிர்க்கும் விடயத்தை செய்யவும் […]
நலிவுற்ற மக்களுக்கு இந்திய அரசின் உலருணவுப் பொதிகள்!
யாழ்ப்பாணத்திலுள்ள பொருளாதார ரீதியில் நலிவுற்ற மக்களில் ஒரு தொகுதியினருக்கு இந்திய அரசாங்கத்தின் உலருணவுப் பொதிகள் வழங்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்துக்கான இந்தியத் துணைத் […]
யாழ்ப்பாண கலாசார நிலையத்தை மக்களிடம் உவந்தளிக்கும் நிகழ்வில் யாழ். மாநகர சபை திட்டமிடப்பட்டுப் புறக்கணிப்பு : நன்றியுரை வழங்கவிருந்த மேயருக்குப் பதிலாகப் பிரதம செயலாளரின் பெயர் மாற்றம்!
யாழ்ப்பாண கலாசார நிலையத்தை யாழ்ப்பாண மக்களுக்கு உவந்தளிக்கும் நிகழ்வில் யாழ். மாநகர சபை திட்டமிட்டுப் புறக்கணிக்கப்படுவதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. கலாச்சார, பாரம்பரியங்களின் […]
பண்ணைக் கடலில் பெண்ணொருவரின் சடலம்!
யாழ்ப்பாணம் பண்ணைக் கடலில் பெண் ஒருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது. இன்று மாலை இந்தச் சடலம் கடலில் மிதந்து வருவது அவதானிக்கப்பட்டுள்ளது. […]
இந்திய இணை அமைச்சர் யாழ்ப்பாணத்துக்கு விஜயம்!
இந்தியாவின் மீன்வள இணை அமைச்சர் அடங்கிய குழு பலாலி சர்வதேச விமானத்தை இன்று மதியம் வந்தடைந்தனர். இந்திய தகவல் ஒலிபரப்பு, […]
யாழ். மாநகர முதல்வர் யாழ். நகருக்குக் கள விஜயம்!
யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் இம்மானுவல் ஆனல்ட் தலைமையிலான மாநகரசபை துறைசார் அதிகாரிகள் குழு இன்று யாழ். நகரில் விசேட கள […]
13 ஐ எதிர்த்துப் பிக்குமார் போராட்டம் : பொலீசாருடன் தள்ளு முள்ளு – திருத்தச் சட்டத்தின் பிரதிக்குத் தீ வைப்பு!
அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடாளுமன்றத்துக்குப் பிரவேசிக்கும் பொல்துவ சந்திக்கு அருகில் பௌத்த பிக்குமார் […]
ஜனாதிபதி மாளிகையில் இருந்த பணத்தைத் தாருங்கள் என்ற கோட்டாவின் கோரிக்கையை நிராகரித்தது நீதிமன்றம்!
கடந்த வருடம் இடம்பெற்ற “கோட்டா கோ ஹோம்” போராட்டத்தின் போது ஜனாதிபதி மாளிகையில் இருந்து ஆர்ப்பாட்டக்காரர்களால் கைப்பற்றப்பட்ட பின்னர் பொலீசாரிடம் […]
