அதிக நீர், மின்சார கட்டணம் மற்றும் ஏயுவு காரணமாக, பேக்கரிகள் உட்பட பாண் உற்பத்தி செய்யும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெதுப்பகங்கள் […]
Category: செய்திகள்
இலங்கையில் தயாரிக்கப்பட்ட பயணிகள் கப்பல் வெள்ளோட்டம்!
இலங்கையின் தொழிநுட்ப, தொழில்முனைவோரின் ஆற்றலை உலகிற்கு வெளிப்படுத்தும் வகையில், மஹாசென் மரைன் தனது சமீபத்திய தயாரிப்பான எக்கோ 80 எனும் […]
இரட்டை இலை சின்னத்தை யாராலும் முடக்க முடியாது-எடப்பாடி பழனிசாமி!
இரட்டை இலை சின்னத்தை யாராலும் முடக்க முடியாது என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார் மதுரை விமான நிலையத்தில் […]
15 ஆம் இடத்துக்கு முன்னேறிய ‘யஷஸ்வி ஜெய்ஸ்வால்‘
ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் தொடக்க வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் 15-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். சர்வதேச […]
மார்ச்சில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சர்கள் கூட்டம்!
தேர்தல் திகதி அறிவிப்புக்கு முன்பாக, வரும் மார்ச் 3ஆம் திகதி பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சர்கள் கூட்டம் […]
எல்லை தாண்டிய இந்திய மீனவருக்கு சிறை – 18 பேருக்கு விடுதலை!
கடந்த 07.02.2024 அன்று எல்லை தாண்டி வந்து மீன்பிடியில் ஈடுபட்ட 19 இந்திய மீனவர்கள், இரண்டு படகுகளுடன் நெடுந்தீவு கடற்பரப்பில் […]
பசில் ராஜபக்ஷவினால் நிர்மாணிக்கப்பட்டதாக கூறப்படும் வீட்டை அரசுடமையாக்க நடவடிக்கை? : விஜயதாச ராஜபக்ஷ!
கம்பஹா, மல்வானையில் உரிமையாளர் ஒருவர் அல்லாத சொகுசு ரக வீட்டை அரசாங்க செயற்பாடுகளுக்காக பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நீதியமைச்சர் விஜேதாச […]
பாதுகாப்பற்ற புகையிரதக் கடவைகள் தொடர்பில் அறிவிப்பு!
400 புகையிரதக் கடவைகளை நிறுவ ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது. நிதி அமைச்சுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த ஆட்சேர்ப்புகளுக்கு இணக்கம் காணப்பட்டதாக […]
சில அரசியல்வாதிகளுக்கு ஜீவன் மீது காழ்ப்புணர்ச்சி : பாரத் அருள்சாமி கண்டன அறிக்கை!
ஜீவன் தொண்டமானுக்கு எதிராக நேற்யைதினம் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேஷன் சபையில் முன்வைத்த கருத்துக்கு பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிறுவனத்தின் […]
சர்வதேச சந்தையில் மசகு எண்ணையின் விலை அதிகரிப்பு!
சர்வதேச சந்தையில் மசகு எண்ணையின் விலை இன்றையதினம் சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. அத்துடன் உலக சந்தையில் MTI ரக […]
