மார்ச்சில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சர்கள் கூட்டம்!

தேர்தல் திகதி அறிவிப்புக்கு முன்பாக, வரும் மார்ச் 3ஆம் திகதி பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சர்கள் கூட்டம் டெல்லியில் நடைபெறுவுள்ளது.

அந்தவகையில் இதில் கொள்கை விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்படவுள்ளதுடன் பல திட்ட நடவடிக்கைகளின் அமுலாக்கம் குறித்தும் மதிப்பீடு செய்யப்படவுள்ளது.

மேலும் அரசு நிர்வாகம் தொடர்பான விஷயங்களில் பிரதமர் மோடி கலந்துரையாடவுள்ளார் மற்றும் தேர்தல் திகதி அறிவிப்புக்கு முன்பாக கூட்டப்படும் இந்த அமைச்சரவை கூட்டம் முக்கியத்துவம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!