இ-கடவுச்சீட்டுச் சேவை அறிமுகப்படுத்த நடவடிக்கை!

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அலுவலகத்தில் நீண்ட வரிசைகளை நிவர்த்தி செய்யும் வகையில் இ – கடவுச்சீட்டு சேவையை அறிமுகப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

கொரிய மொழி புலமைப்  பரீட்சை காரணமாகவே இவ்வாறு வரிசைகள் அதிகரித்துள்ளதாகவும்,  இந்த பிரச்சினைக்கு தீர்வு காண, கொரிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திவருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!