ஈஸ்டர் தாக்குதல் விசாரணையில் திடீர் திருப்பம்; அரச புலனாய்வின் முன்னாள் பிரதானி சுரேஸ் சாலே கைது!

கடந்த 2019 ஆம் ஆண்டு முழு நாட்டையும் உலுக்கிய உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்புத் தாக்குதல் குறித்த விசாரணைகளில் அதிரடித் […]

பயங்கரவாத தடைச்சட்டத்தை எதிர்த்து மன்னாரில் கையெழுத்துப் போராட்டம்

பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் புதிதாக கொண்டுவரப்படவுள்ள, பயங்கரவாதத்தில் இருந்து அரசாங்கத்தைப் பாதுகாக்கும் சட்டம் என்பவற்றுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று […]

மார்ச் 01 முதல் 07 வரை தேசிய போதை தடுப்பு வாரம்!

போதைப் பேரழிவில் இருந்து நாட்டை மீட்டெடுக்கும் “முழு நாடுமே ஒன்றாக” என்ற தேசிய செயற்றிட்டத்தின் கீழ் எதிர்வரும் மார்ச் 1ஆம் […]

யாழ். பல்கலையில் வெற்றிடங்கள் நிரப்புமாறு கோரி தொழிற்சங்க சம்மேளனம் வேலைநிறுத்த எச்சரிக்கை!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நிலவும் போதனைசாராப் பணியாளர் வெற்றிடங்களை உடனடியாக நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும், தவறின் தொழிற்சங்க நடவடிக்கைக்குத் தள்ளப்படுவோம் என்றும் […]

பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் தெரிவு முறை வெளிப்படையானதா? வினைத்திறன் மிக்கதா?

இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் ஆளுகைக்குட்பட்ட அரச பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களைத் தெரிவு செய்வதற்குத் தற்போது நடைமுறையில் உள்ள சுற்றுநிருபம் தகுதியும், […]

பல்கலைக்கழகங்களில் பீடாதிபதித் தெரிவை மறுஅறிவித்தல் வரை இடைநிறுத்த முடிவு !

இலங்கையிலுள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் மறு அறிவித்தல் வரை பீடாதிபதிகள் தெரிவுக்கான தேர்தல்களை நடாத்துவதில்லை என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. […]

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பித்த அனைவரையும் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப் பணிப்பு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்காகக் கோரப்பட்ட விளம்பரத்தின் அடிப்படையில் விண்ணப்பத்துள்ள அனைத்து விண்ணப்பதாரிகளையும் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கும் படி, யாழ். […]

எதிர்காலச் சந்ததியினருக்குப் பாதுகாப்பான உலகை உருவாக்குவோம் – ஐ.நா அமர்வில் ஜனாதிபதி அனுர அறைகூவல்!

எதிர்காலச் சந்ததியினருக்குப் பாதுகாப்பான உலகை உருவாக்குவதற்கு முழு மனதுடன் அர்ப்பணிப்போம் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, உலகத் தலைவர்களுக்கு […]

தங்காலையில் மீட்கப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி 9,888 மில்லியன்!

தங்காலையில் நேற்றைய தினம் திங்கட்கிழமை மீட்கப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி 9,888 மில்லியன் ரூபாய் என பொலிஸ் ஊடக பிரிவு அறிவித்துள்ளது. […]

அரச பொதுச்சேவைச் செயலி – ‘சுப்பர் அப்’ க்கு அமைச்சரவை அனுமதி!

பொதுமக்கள் அரச சேவைகளை இலகுவாக அணுக உதவும் வகையில் ‘சுப்பர் அப்’ என்ற செயலியொன்றை உருவாக்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. […]

error: Content is protected !!