இலங்கை – கனடா இடையிலான இருதரப்பு உறவுகளைப் பேணுவதற்கான கனடாவின் உறுதிப்பாட்டை இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வால்ஷ் மீண்டும் […]
Author: JNewslk
ஊர்காவற்துறையில் ஆயுதங்கள் மீட்பு : சந்தேக நபருக்குப் பொலீசார் வலைவீச்சு!
யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறைப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கூரிய ஆயுதங்கள் சில பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. ஆயுதங்கள் மறைத்து வைக்கப்படடிருந்த […]
அமெரிக்கத்தூதுவர் ஜுலீ ஜே சங் யாழ். பல்கலைக்கு விஜயம்!
இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்கத் தூதுவர் ஜுலீ ஜே சங் மற்றும் தூதரக அதிகாரிகள் இன்று 24 ஆம் திகதி, வியாழக்கிழமை […]
ஜோன்ஸ்டனுக்குப் பிடியாணை!
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் வகையில் கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இலஞ்ச […]
அறுகம்பே பகுதியில் பலமான பாதுகாப்பு!
அறுகம்பே பிரதேசத்தில் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்தார். […]
சுற்றுலா மையங்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் : அமெரிக்கப் பிரஜைகளுக்குத் தூதரகம் எச்சரிக்கை !
இலங்கையிலுள்ள அமெரிக்க பிரஜைகள் அறுகம்பைப் பகுதிக்கு மறு அறிவித்தல் வரை சுற்றுலா செல்வதைத் தவிர்க்குமாறு கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் எச்சரித்துள்ளது. […]
களனிப் பல்கலைக்கழகத்தின் விடுதி மாடியில் இருந்து வீழ்ந்த மாணவன் மரணம்!
களனிப் பல்கலைக்கழகத்தின் சீ.டபிள்யூ. கன்னங்கார மாணவர் விடுதியின் நான்காம் மாடியில் இருந்து விழுந்த மாணவன் ஒருவர் மரணமடைந்துள்ளார். இன்று அதிகாலை […]
மக்களுக்காக அர்ப்பணிக்கத் தயாராகுங்கள் – ஆளுநர்களைப் பணித்த ஜனாதிபதி!
அரசாங்க சொத்துக்களை பயன்படுத்துவதில் முன்னைய மோசமான முன்னுதாரணங்களை ஒதுக்கித் தள்ளிவிட்டுத் தரமான அரச சேவைக்குத் தம்மை அர்ப்பணிக்குமாறு ஆளுநர்களுக்கு ஆலோசனை […]
கிழக்கு பல்கலைக்கழகத் துணைவேந்தர் தெரிவில் பேராசிரியர் கனகசிங்கம் முன்னிலையில்!
மட்டக்களப்பு வந்தாறுமூலையில் அமைந்துள்ள கிழக்கு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கான தெரிவில் தற்போதைய துணைவேந்தர் பேராசிரியர் வல்லிபுரம் கனகசிங்கம் புள்ளிகளின் அடிப்படையில் […]
அதானி குழுமத்தின் திட்ங்களை மீளாய்வு செய்ய இணக்கம்!
மன்னாரில் இந்தியாவின் அதானி குழுமத்தினூடாக காற்றாலை மின்னுற்பத்தி நிலையமொன்றை நிர்மாணிப்பதற்கான செயற்றிட்டம் தொடர்பான விடயங்களை மீள ஆராய புதிய அமைச்சரவை […]
