80 பேரின் சடலங்கள் மீட்பு : 32 பேர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதி இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் அமெரிக்கா […]
Author: JNewslk
கான்கள், போத்தல்களில் எரிபொருள் இல்லை; மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை என்கிறது பொலீஸ்!
எரிபொருளைக் கொள்கலன்களில் நிரப்புதல், சட்டவிரோதமாகப் பதுக்குதல், அதிக விலைக்கு மறு விற்பனை செய்தல் மற்றும் எரிபொருள் கையிருப்பு தொடர்பாக சமூக […]
ஊடகவியலாளர்கள் கொலைகள் குறித்து விசாரிக்க ஆணைக்குழு வேண்டும் – ரவூப் ஹக்கீம் எம்.பி. கோரிக்கை!
இலங்கையில் பெரும் எண்ணிக்கையான ஊடவியலாளர்கள் கொலை செய்யப்பட்ட கடந்த காலச் சம்பவங்கள் குறித்து உண்மைகளைக் கண்டறிவதற்கு அரசாங்கம் ஆணைக்குழு ஒன்றை […]
பொலீஸ் சி.சி.ரி.வி கண்காணிப்புப் பிரிவுக்குப் புதிய நவீன கண்காணிப்பு வாகனங்கள்!
பொலீசாரின் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்காக நவீன கண்காணிப்பு கமரா அமைப்புகளுடன் மேம்படுத்தப்பட்ட இரண்டு வாகனங்கள் பொலீஸ் திணைக்களத்தில் […]
அமைச்சர்களின் உயிருக்கு ஆபத்து!
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால மற்றும் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல ஆகியோருக்கு விடுக்கப்பட்டுள்ள உயிர் அச்சுறுத்தல்கள் குறித்து […]
அரசியலுக்காக தேசிய பாதுகாப்பு கேள்விக் குறியாக்கப்படக் கூடாது! சாலே கைதைக் கண்டித்து அலி சப்ரி அறிக்கை
அரசியல் இலாபங்களுக்காக நாட்டின் தேசிய பாதுகாப்பு கேள்விக் குறியாக்கப்படக்கூடாது என்று முன்னாள் நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். 2019 […]
ஈஸ்டர் தாக்குதல் விசாரணையில் திடீர் திருப்பம்; அரச புலனாய்வின் முன்னாள் பிரதானி சுரேஸ் சாலே கைது!
கடந்த 2019 ஆம் ஆண்டு முழு நாட்டையும் உலுக்கிய உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்புத் தாக்குதல் குறித்த விசாரணைகளில் அதிரடித் […]
பயங்கரவாத தடைச்சட்டத்தை எதிர்த்து மன்னாரில் கையெழுத்துப் போராட்டம்
பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் புதிதாக கொண்டுவரப்படவுள்ள, பயங்கரவாதத்தில் இருந்து அரசாங்கத்தைப் பாதுகாக்கும் சட்டம் என்பவற்றுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று […]
மார்ச் 01 முதல் 07 வரை தேசிய போதை தடுப்பு வாரம்!
போதைப் பேரழிவில் இருந்து நாட்டை மீட்டெடுக்கும் “முழு நாடுமே ஒன்றாக” என்ற தேசிய செயற்றிட்டத்தின் கீழ் எதிர்வரும் மார்ச் 1ஆம் […]
யாழ். பல்கலையில் வெற்றிடங்கள் நிரப்புமாறு கோரி தொழிற்சங்க சம்மேளனம் வேலைநிறுத்த எச்சரிக்கை!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நிலவும் போதனைசாராப் பணியாளர் வெற்றிடங்களை உடனடியாக நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும், தவறின் தொழிற்சங்க நடவடிக்கைக்குத் தள்ளப்படுவோம் என்றும் […]
