வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் வடமகாண நடமாடும் சேவை நாளை மன்னாரில் நடைபெறவுள்ளது. மன்னார் மாவட்ட செயலகத்தில் நாளை காலை […]
Author: JNewslk
சீனப் பிரதி அமைசர் இலங்கைப் பிரதமருடன் சிநேகபூர்வ சந்திப்பு
பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவுக்கும் சீனாவின் சர்வதேச விவகாரங்களுக்கான பிரதி அமைச்சர் சன் ஹையனுக்கும் இடையிலான சிநேகபூர்வ சந்திப்பொன்று நேற்று […]
அமைச்சர் சந்திரசேகர் யாழ். போதனா வைத்தியசாலைக்கு விஜயம்!
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு சுகாதார அமைச்சர் மிக விரைவில் நேரில் விஜயம் மேற்கொண்டு , சேவைகளின் தரத்தை மேம்படுத்துவதற்கு முயற்சிகள் […]
மாவீரர்களின் பெயர்கள் பொறித்த கல்வெட்டுகள் பொது மக்கள் அஞ்சலிக்காக நல்லூரில் அமைப்பு !
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து மறைந்த வீரமறவர்களை நினைவு கூரும் மாவீரர் வார நிகழ்வுகளின் வரிசையில் யாழ்ப்பாணம் நல்லூரில் […]
பதுளை விபத்தில் படுகாயமடைந்த பல்கலை மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!
களப்பயிற்சிக்காகச் சென்ற வேளையில் பேருந்து தடம்புரண்ட தனால் ஏற்பட்ட விபத்தில் படுகாயம் அடைந்த சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழக […]
யாழ்ப்பாணம் – கச்சேரியடியில் வீதிக்கு வந்த முதலை : வனஜீவராசிகள் திணைக்களத்தினால் பிடிக்கப்பட்டது!
யாழ்ப்பாணம், புறநகர்ப் பகுதியான கச்சேரி – நல்லூர் வீதி மூத்தநாயினார் கோவில் பகுதியில் வீதிக்கு வந்த முதலையொன்று உயிருடன் பிடிக்கப்பட்டுள்ளது. […]
இடர் நிலையை எதிர்கொள்ளத் தயார் நிலையில் வடக்கு மாகாணம் – ஆளுநருடனான சந்திப்பில் அதிகாரிகள் விபரிப்பு!
எதிர்வரும் நாட்களில் வடக்கு மாகாணத்தில் இடர் பாதிப்புக்கள் ஏற்படுமாக இருந்தால் அவற்றை எதிர்கொள்வதற்குத் தயார் நிலையில் இருப்பதாக துறைசார் திணைக்களத் […]
பாலியல் இலஞ்சம் கோரிய பலாலிப் பொலீஸ் உத்தியோகத்தர்கள் கைது : விளக்க மறியலில் வைக்க நீதவான் உத்தரவு!
பொண்ணொருவரிடமிருந்து பாலியல் இலஞ்சமும், 12 இலட்சம் கப்பமும் கோரிய பலாலி பொலீஸ் நிலையத்தைச் சேர்ந்த இரண்டு பொலீஸ் உத்தியோகத்தர்கள் கைது […]
ஜனாதிபதியின் விஞ்ஞான, தொழிநுட்ப சிரேஷ்ட ஆலோசகராகப் பேராசிரியர் கோமிகா உடுகமசூரிய நியமனம்!
விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராக அமெரிக்கப் பிரஜாவுரிமையுள்ள இலங்கையரான பேராசிரியர் கோமிகா உடுகமசூரிய நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான […]
ஜனாதிபதியின் அக்கிராசன உரையின் முழுமையான வடிவம்!
பத்தாவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வின் போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆற்றிய அக்கிராசன உரையின் முழு வடிவம் இன்று எமது […]
