அனர்த்த நிலைமைகளை நேரில் அறிந்து கொள்ள பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் யாழ்ப்பாணத்துக்கு விஜயம்!

யாழ்ப்பாண மாவட்டத்தில் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்டுள்ள அனர்த்தம் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் […]

நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தின் கீழ் முதலாவது தீர்ப்பு; பொய்த் தகவல் பரப்பியவருக்கு 06 மாத கடூழியச் சிறை!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தானுக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் சமூக ஊடகங்களில் தகவல் பரப்பிய வர்த்தகர் ஒருவருக்கு எதிராக […]

சீரற்ற காலநிலை காரணமாக மேலும் இரண்டு பரீட்சைகள் பிற்போடப்பட்டுள்ளன – பரீட்சைகள் ஆணையாளர் அறிவிப்பு!

எதிர்வரும் டிசெம்பர் முதலாம், இரண்டாம் திகதிகள் கொழும்பில் நடைபெறவிருந்த அரசாங்க – பொதுப் பரீட்சைகள் இரண்டு மறு தேதியிடப்படாமல் பிற்போடப்பட்டுள்ளதாகவும், […]

அர்ச்சுனாவுக்கு எதிரான பிடியாணை இரத்து!

நாடாளுமன்ற உறுப்பினர், மருத்துவர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்டிருந்த பிடியாணையை மீளப்பெறுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் […]

யாழ். மாவட்டத்தில் உள்ள இடைத்தங்கல் முகாம்களில் உள்ளோருக்கு நடமாடும் மருத்துவ சேவைகள் ஆரம்பம்!

யாழ். மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாகப் பாதிப்படைந்து தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறியவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள 68 இடத்தங்கல் […]

வடக்கில் சட்டவிரோத கட்டுமானங்களை அகற்ற ஆளுநர் பணிப்பு!

வடக்கு மாகாணத்தில் வெள்ளம் வடிந்தோடுவதற்குத் தடையாக – வெள்ள வாய்க்கால்களை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத கட்டடங்களை இடித்து அகற்றுமாறு வடக்கு […]

யாழ்.போதனா வைத்தியசாலையின் செயற்பாடுகள் வழமைக்கு திரும்பின – மருத்துவர் தங்கமுத்து சத்தியமூர்த்தி தகவல்!

யாழ்.போதனா வைத்தியசாலையில் அனைத்து சேவைகளும் வழமை போல நடைபெறுவதாக வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் தங்கமுத்து சத்தியமூர்த்தி தெரிவித்தார். இது தொடர்பில் […]

காலநிலை சீரின்மையால் 12 பேர் உயிரிழப்பு : இரண்டு பேரைக் காணவில்லை : 17 பேருக்குக் காயம் – அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிக்கை!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் வெள்ளப்பெருக்கு அனர்த்தம் காரணமாக 12 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் […]

பூசகரைக் கட்டிவைத்து பட்டப்பகலில் கொள்ளை : கைதடியில் சம்பவம்!

யாழ்ப்பாணம் – கைதடிப் பகுதியில் ஆலய பூசகரை கட்டி வைத்து கூரிய ஆயுதங்களால் தாக்கி அவர் அணிந்திருந்த தங்கச் சங்கிலியையும், […]

error: Content is protected !!