சீனாவின் பெண்கள் குழு பிரதமருடன் சந்திப்பு!

அனைத்து சீன பெண்கள் சம்மேளனத்தின் துணைத் தலைவி சாங் டோங்மேய், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவைச் சந்தித்து, பெண்கள் வலுவூட்டல் […]

இந்தியாவில் அனுரவுக்கு அமோக வரவேற்பு!

இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயகாவுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மகத்தான வரவேற்பளித்துள்ளார். இலங்கையின் […]

பிரதமர் ஹரிணியுடன் இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா சந்திப்பு!

இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, இலங்கை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை இன்று பிரதமர் அலுவலகத்தில் சந்தித்துக் […]

“கலாநிதி” சர்ச்சையின் எதிரொலி ; பதவியைத் துறந்தார் சபாநாயகர்!

பத்தாவது நாடாளுமன்றத்தின் சபாநாயகர் அசோக சப்புமல் ரன்வல தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். நாடாளுமன்ற இணையத்தளத்தில் சபாநாயகரின் பெயருக்கு முன்னால் […]

அரசாங்கம் மீதான மக்களின் நம்பிக்கை வீண் போகாது : தவறு செய்பவர்கள் யாராயினும் தண்டிக்கப்படுவார்கள் – ஜனாதிபதி அனுரா தெரிவிப்பு!

“தவறு செய்யும் எவரையும, எக்காரணம் கொண்டும் பாதுகாக்க எமது அரசாங்கம் தயாரில்லை. நாட்டில் மட்டுமல்ல, எமது அரசாங்கத்திலும் எவரேனும் எந்த […]

யாழ்ப்பாணத்தில் கூரைமேல் சோலர் அனுமதியில் முறைகேடு நடந்தது உறுதி – நடவடிக்கை எடுக்குமாறு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு பணிப்பு!

யாழ்ப்பாணத்தில் பெரும் சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கும் சோலர் அனுமதி வழங்கல் தொடர்பில் இலங்கை மின்சார சபையின் யாழ்ப்பாணப் பிராந்தியப் பொறியியலாளர் […]

அடிப்படை வசதிகளை டிஜிற்றல் மயப்படுத்த பில் அன்ட் மெலிண்டா கேட்ஸ் உடன் பிரதமர் பேச்சு!

இலங்கையில் பொது அடிப்படை வசதிகள் மற்றும் விவசாய நடவடிக்கைகளை நவீன மயப்படுத்தும் நடவடிக்கைகள் பற்றி பில் அன்ட் மெலிண்டா கேட்ஸ் […]

பால்நிலை சமத்துவம், ஒப்புரவு குறித்த இரண்டாவது சர்வதேச ஆய்வு மாநாடு !

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பால்நிலை ஒப்புரவு மற்றும் சமத்துவத்துக்கான நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பால்நிலை ஒப்புரவு மற்றும் சமத்துவம் பற்றிய இரண்டாவது […]

யாழ்ப்பாணத்தில் பரவி வரும் காய்ச்சல்; எலிக்காய்ச்சல் எனச் சந்தேகம் – பொதுமக்களை அவதானமாக இருக்குமாறு பிராந்தியப் பணிப்பாளர் கோரிக்கை!

யாழ்ப்பாணத்தில் பரவி வரும் ஒருவகைக் காய்ச்சலின் காரணமாக இதுவரை ஆறு பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், இந்தக் காய்ச்சல் எலிக் காய்ச்சலாக […]

பாடசாலை மாணவர்களுக்கு சீன அரசாங்கம் சீருடை அன்பளிப்பு!

இலங்கையிலுள்ள அனைத்து அரசாங்கப் பாடசாலைகளிலும், பிரிவெனாக்களிலும் கல்வி கற்கும் மாணவர்களுக்கு வழங்குவதற்கென சீன அரசாங்கத்தினால் நன்கொடையாக வழங்கப்பட்ட பாடசாலைச் சீருடைத் […]

error: Content is protected !!