சமூக செயற்பாட்டாளர் நாமல் குமார கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். வாக்கு மூலமொன்றினை வழங்குவதற்காக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவுக்கு […]
Author: JNewslk
போலி கடவுச்சீட்டில் இலண்டன் செல்ல முயன்ற இருவர் கைது!
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து போலிக் கடவுச் சீட்டைப் பயன்படுத்தி நேபாளம் ஊடாக இலண்டனுக்குச் செல்ல முயன்ற சந்தேக […]
தூய இலங்கை – “க்ளீன் ஶ்ரீலங்கா” தேசிய வேலைத் திட்டம் இன்று உத்தியோக பூர்வ ஆரம்பம்!
சமூக மற்றும் சுற்றாடல் மாற்றத்தை ஏற்படுத்தி சிறந்த தூய்மையான நாட்டை உருவாக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்படும் “க்ளீன் ஶ்ரீலங்கா” வேலைத் திட்டம் […]
‘முறைமை மாற்றத்தை’ நாம், நம்மில் இருந்து் ஆரம்பிப்போம் – புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் வடக்கு மாகாண ஆளுநர்!
முறைமை மாற்றத்தை’ நாம், நம்மில் இருந்து் ஆரம்பிப்போம் என்று வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் […]
இலங்கை என்ற நாமத்தை மிளிரச் செய்வோம் – புதுவருட வாழ்த்துச் செய்தியில் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய!
“இலங்கை என்ற நாமத்தை மிளிரச் செய்வதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயலாற்றுவோம்” என்று பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார். […]
ஜனாதிபதி தலைமையில் “தூய இலங்கை” செயற்றிட்ட அங்குரார்ப்பணமும், அரச ஊழியர்கள் சத்திய உறுதியுரையும் நாளை!
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக தலைமையிலான அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படவுள்ள “க்ளீன் ஶ்ரீலங்கா” செயற்றிட்டத்தின் ஆரம்ப நிகழ்வும், 2025 ஆம் ஆண்டு அரச […]
பனை அபிவிருத்தி சபை நிர்வாகத்துக்கெதிராக ஊழல் மோசடிக் குற்றச்சாட்டுகள்: ஆளுநரிடம் சென்று முறையிட்ட பணியாளர்கள்!
முறையிடச் சென்று திரும்பிய பணியாளர்களை அச்சுறுத்திய தலைவர். இலங்கை பனை அபிவிருத்தி சபையில் இடம்பெறும் ஊழல், மோசடிகளைக் கட்டுப்படுத்தி தேசிய […]
அரசாங்க இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல்கள்: பொலீஸ் யூரியூப் மற்றும் அரசாங்க அச்சக இணையத்தளங்கள் முடங்கின!
இலங்கை அரசாங்கத்துக்குச் சொந்தமான அமைச்சுக்கள், அலுவலகங்களின் இணையத்தளங்களை முடக்கும் நோக்குடன் மேற்கொள்ளப்பட்ட சைபர் தாக்குதல் காரணமாக இலங்கைப் பொலீஸ் திணைக்களத்தின் […]
முன்னாள் இந்திய பிரதமர் மறைவுக்கு பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய இரங்கல் பதிவு!
முன்னாள் இந்திய பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங்கின் மறைவுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் வகையில் இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் […]
இராணுவம் மற்றும் கடற்படையின் புதிய தளபதிகளுக்கு நியமனக் கடிதங்கள்!
இலங்கை இராணுவம் மற்றும் கடற்படைக்கு எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் செயற்படும் வகையில் புதிய தளபதிகள் நியமக்கப்பட்டுள்ளனர். புதிய […]
