பரீட்சை வினாத்தாள்கள் வெளிவந்தமை தொடர்பில் ஆசிரியர் இடைநிறுத்தம்!

வடமத்திய மாகாணத்திலுள்ள அரச பாடசாலைகளின் தரம் 06 மற்றும் 07 மாணவர்களுக்கான மூன்றாம் தவணை பரீட்சை வினாத்தாள்கள் பரீட்சைக்கு முன்னராகவே […]

வாகன இறக்குமதி குறித்து நிதி அமைச்சு ஆராய்வு!

நாடு சுமூகமான நிலைக்குத் திரும்பி படிப்படியாக ஸ்திரத்தன்மையை நோக்கி நகர்வதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். நிதி அமைச்சின் அதிகாரிகளுடன் […]

கடவுச்சீட்டு விநியோகத்தில் மீண்டும் சிக்கல்? புதிய கடவுச்சீட்டுக் கொள்வனவுக்குத் தீர்மானம்!

கடவுச்சீட்டுகளை விநியோகிப்பதில் மீண்டும் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். […]

சிவத்தமிழ்ச்செல்வி தங்கம்மா அப்பாக்குட்டியின் நூற்றாண்டு விழா !

சிவத்தமிழ்ச்செல்வி கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டியின் நூற்றாண்டு விழா இன்று சிறப்பாக நடைபெற்றது தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான அன்னபூரணி மண்டபத்தில் […]

தேசிய ஆய்வு மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளை வணிகமயப்படுத்த நடவடிக்கை: ஜனாதிபதி தலைமையில் தேசிய செயற்றிட்டம் நாளை ஆரம்பம்!

தேசிய ஆய்வு மற்றும் அபிவிருத்தி வணிகமயமாக்கல் செயற்றிட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் நாளை புதன்கிழமை, பிற்பகல் […]

பழுதடைந்த பாவனைக்கு உதவாத உணவுப் பொருட்களை விற்பனை செய்தவர்களுக்குத் தண்டம்!

கலாவதியான மற்றும் பழுதடைந்த பாவனைக்கு உதவாத உணவுப் பொருட்களை விற்பனை செய்த குற்றச்சாட்டில் பொதுச் சுகாதார பரிசோதகரால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் […]

சர்ச்சைக்குரிய வழக்குகள் தொடர்பாக ஜனாதிபதிக்கும் சட்டமா அதிபருக்குமிடையில் கலந்துரையாடல்!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் சட்டமா அதிபர் உள்ளிட்ட சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு இன்று திங்கட்கிழமை ஜனாதிபதி […]

அரச பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுடன் பிரதமர் ஹரிணி சந்திப்பு!

நாட்டிலுள்ள அரச பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுக்கும், கல்வி அமைச்சரும், பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று நேற்று சனிக்கிழமை […]

யாழ். இந்தியத் துணைத் தூதுவர் – வடக்கு ஆளுநர் சிநேகபூர்வ சந்திப்பு!

யாழ்ப்பாணம் இந்தியத் துணைத் தூதுவர் சிறி சாய் முரளி, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனைச் சந்தித்து சிநேகபூர்வமாகக் கலந்துரையாடினார். இந்தச் […]

பல்கலைக்கழகங்களின் பேரவைகளில் இப்போதைக்கு மாற்றமில்லை!

இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களின் பேரவைகளில் இப்போதைக்கு மாற்றமெதனையும் செய்யப் போவதில்லை என்று கல்வி அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து, […]

error: Content is protected !!