அதிவேக நெடுஞ்சாலையில் மின்வெட்டு!

கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையின் பெரும்பாலான பகுதிகள் மின்கம்பங்களின் மின்குமிழ்கள் இயங்காததால் இருளில் மூழ்கி இருந்துள்ளன. குறித்த சம்பவம் நேற்று (13) […]

பலாங்கொடையில் குழு மோதல் – ஒருவர் உயிரிழப்பு!

பலாங்கொடை – பெட்டிகல பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பலாங்கொடை – பெட்டிகலவத்த பகுதியைச் […]

ஊஞ்சல் உடைந்து விழுந்ததில் படுகாயமடைந்த சிறுவன்!

மட்டக்களப்பு – ஓட்டமாவடி சிறுவர் பூங்காவில் ஊஞ்சல் உடைந்து விழுந்ததில் சிறுவன் ஒருவன் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் […]

இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல்!

இஸ்ரேல் மீது ஈரான் தனது வான்வழி தாக்குதலை ஆரம்பித்து நடத்திவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நேற்று இரவு ஆளில்லா விமானம் மற்றும் […]

சுற்றுலா சென்றவர்களின் வாகனம் பள்ளத்தில் வீழ்ந்து விபத்து – 6 பேர் காயம்!

ஹப்புத்தளை பகுதியிலிருந்து பண்டாரவளை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த வேன் ஒன்றே வீதியை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. சம்பவத்தில் […]

கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்வு!

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்ந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன் இன்றைய (13)  கச்சா எண்ணெய் […]

கிளிநொச்சியில் வீட்டின் மீது வன்முறைக்குழு தாக்குதல்!

கிளிநொச்சி பாரதிபுரம் பகுதியில் மதுபோதையில் வாள்கள் மற்றும் பொல்லுகளுடன் சென்ற குழுவினர் வீடு ஒன்றினை தாக்கியுள்ளனர். குறித்த சம்பவம் நேற்றிரவு […]

மண்ணெண்ணெய் அடுப்பு தீப்பற்றியதில் யாழில் பெண் மரணம்!

மண்ணெண்ணெய் அடுப்பு வீழ்ந்து தீப்பற்றி எரிந்ததில் குடும்பப் பெண்ணொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் யாழ்ப்பாணம், கொட்டடிப்  பகுதியில் இடம்பெற்றுள்ளது. […]

மூதூர் கிராமத்திற்குள் புகுந்த 8 அடி நீளமுடைய முதலை!

மூதூர் -குமாரபுரம் கிராமத்திற்குள் இன்று(13) அதிகாலை முதலையொன்று உட்புகுந்துள்ளது. இம்முதலையானது சுமார் 8 அடி நீளமுடையதாக காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இம்முதலை […]

error: Content is protected !!