இலங்கைக்கு கிடைத்துள்ள பல மில்லியன் அமெரிக்க டொலர்கள்..!

வெளிநாட்டு ஊழியர்கள் அனுப்பும் பணம் கடந்த ஆண்டை விட 8.7 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி, இந்த […]

திருகோணமலையில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழப்பு…!

திருகோணமலை-சேருநுவர பொலிஸ் பிரிவிலுள்ள மஹாவலிகம பகுதியில் கத்திக்குத்துக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சம்பவம் நேற்றிரவு(14) […]

போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி இலங்கைக்கு வர முயன்ற தம்பதியினர் கைது!

போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி இலங்கைக்கு வர முயன்ற தம்பதியினர்  விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வியாழன் இரவு கொழும்பு […]

அதிகரிக்கும் எரிபொருள் விற்பனை!

நாட்டில் மாதாந்த எரிபொருள் விற்பனை அதிகரித்து வருவதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இந்த விடயத்தை […]

அதிவேக நெடுஞ்சாலையில் மின்வெட்டு!

கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையின் பெரும்பாலான பகுதிகள் மின்கம்பங்களின் மின்குமிழ்கள் இயங்காததால் இருளில் மூழ்கி இருந்துள்ளன. குறித்த சம்பவம் நேற்று (13) […]

பலாங்கொடையில் குழு மோதல் – ஒருவர் உயிரிழப்பு!

பலாங்கொடை – பெட்டிகல பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பலாங்கொடை – பெட்டிகலவத்த பகுதியைச் […]

ஊஞ்சல் உடைந்து விழுந்ததில் படுகாயமடைந்த சிறுவன்!

மட்டக்களப்பு – ஓட்டமாவடி சிறுவர் பூங்காவில் ஊஞ்சல் உடைந்து விழுந்ததில் சிறுவன் ஒருவன் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் […]

இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல்!

இஸ்ரேல் மீது ஈரான் தனது வான்வழி தாக்குதலை ஆரம்பித்து நடத்திவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நேற்று இரவு ஆளில்லா விமானம் மற்றும் […]

சுற்றுலா சென்றவர்களின் வாகனம் பள்ளத்தில் வீழ்ந்து விபத்து – 6 பேர் காயம்!

ஹப்புத்தளை பகுதியிலிருந்து பண்டாரவளை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த வேன் ஒன்றே வீதியை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. சம்பவத்தில் […]

error: Content is protected !!