குழிக்குள் விழுந்து 2 வயது ஆண் குழந்தை

அரலகங்வில பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கந்தேகம பிரதேசத்தில் உள்ள காணி ஒன்றில், நீர் நிரம்பியிருந்த குழியொன்றில் விழுந்து ஆண் குழந்தை ஒன்று […]

யாழில் சுவர் இடிந்து விழுந்து சிறுவன் உயிரிழப்பு

யாழில் வீடொன்றை இடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த சிறுவன் ஒருவர், சுவர் இடிந்து விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை […]

‘உடரட்ட மெனிகே’ புகையிரதம் மீண்டும் தனது பயணத்தை ஆரம்பித்துள்ளது

இயற்கை அனர்த்தம் காரணமாக கடுமையாக சேதமடைந்த மலையக ரயில் பாதையின் பதுளை – அம்பேவெல பகுதி சீரமைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அப்பகுதிக்கான […]

பொம்மைவெளி பகுதியில் ஏற்பட்ட விபத்தில் பெண் உயிரிழப்பு

யாழ்- பொம்மைவெளி பகுதியில் இன்று 20ஆம் திகதி இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். மூளாய் பகுதியைச் சேர்ந்த […]

10 கி.மீ. ஆழத்தில் பாகிஸ்தானில் நிலநடுக்கம்

பாகிஸ்தானில் இன்று 20ஆம் திகதி காலை நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது. இலங்கை நேரப்படி காலை 10.07 மணியளவில் குறித்த நிலநடுக்கம் […]

உலக வங்கியின் நிதி உதவி இலங்கைக்கு

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு ஆதரவளிக்கும் வகையில் 50 மில்லியன் டொலர் திட்டத்திற்கு உலக வங்கியின் நிறைவேற்றுப் பணிப்பாளர்கள் சபை இன்று […]

பாணந்துறையில் ஹெரோயினுடன் சந்தேகநபர் கைது

பாணந்துறை தெற்கு தலைமையக பொலிஸாரால் 60 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய ஹெரோயின் போதைப்பொருளுடன் நபரொருவர்  கைது செய்யப்பட்டுள்ளார். கைது […]

ஒன்டன்செட்ரோன்’ மருந்திற்குள் பக்டீரியா நோயாளர்கள் பாதிப்பு

‘ஒன்டன்செட்ரோன்’ (Ondansetron) தடுப்பூசி செலுத்தப்பட்ட ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையின் சில நோயாளிகளுக்கும் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளமை தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக அரச […]

ஐஸ் போதைப்பொருளுடன் சம்மாந்துறையில் ஒருவர் கைது

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் நடமாடிய 34 வயதுடைய நபர் ஒருவர் நேற்று 18ஆம் […]

error: Content is protected !!