அரலகங்வில பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கந்தேகம பிரதேசத்தில் உள்ள காணி ஒன்றில், நீர் நிரம்பியிருந்த குழியொன்றில் விழுந்து ஆண் குழந்தை ஒன்று […]
Archives
யாழில் சுவர் இடிந்து விழுந்து சிறுவன் உயிரிழப்பு
யாழில் வீடொன்றை இடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த சிறுவன் ஒருவர், சுவர் இடிந்து விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை […]
‘உடரட்ட மெனிகே’ புகையிரதம் மீண்டும் தனது பயணத்தை ஆரம்பித்துள்ளது
இயற்கை அனர்த்தம் காரணமாக கடுமையாக சேதமடைந்த மலையக ரயில் பாதையின் பதுளை – அம்பேவெல பகுதி சீரமைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அப்பகுதிக்கான […]
பொம்மைவெளி பகுதியில் ஏற்பட்ட விபத்தில் பெண் உயிரிழப்பு
யாழ்- பொம்மைவெளி பகுதியில் இன்று 20ஆம் திகதி இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். மூளாய் பகுதியைச் சேர்ந்த […]
10 கி.மீ. ஆழத்தில் பாகிஸ்தானில் நிலநடுக்கம்
பாகிஸ்தானில் இன்று 20ஆம் திகதி காலை நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது. இலங்கை நேரப்படி காலை 10.07 மணியளவில் குறித்த நிலநடுக்கம் […]
உலக வங்கியின் நிதி உதவி இலங்கைக்கு
இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு ஆதரவளிக்கும் வகையில் 50 மில்லியன் டொலர் திட்டத்திற்கு உலக வங்கியின் நிறைவேற்றுப் பணிப்பாளர்கள் சபை இன்று […]
பாணந்துறையில் ஹெரோயினுடன் சந்தேகநபர் கைது
பாணந்துறை தெற்கு தலைமையக பொலிஸாரால் 60 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய ஹெரோயின் போதைப்பொருளுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது […]
ஒன்டன்செட்ரோன்’ மருந்திற்குள் பக்டீரியா நோயாளர்கள் பாதிப்பு
‘ஒன்டன்செட்ரோன்’ (Ondansetron) தடுப்பூசி செலுத்தப்பட்ட ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையின் சில நோயாளிகளுக்கும் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளமை தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக அரச […]
Rebuild Sri Lanka நிதியத்திற்கு குவியும் நிதி உதவிகள்
Rebuild Sri Lanka நிதியத்திற்கு இதுவரையில் 4,286 மில்லியன் ரூபாவுக்கும் (4.2 பில்லியன் ரூபா) அதிகமான நிதி கிடைத்துள்ளதாக நிதி, […]
ஐஸ் போதைப்பொருளுடன் சம்மாந்துறையில் ஒருவர் கைது
அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் நடமாடிய 34 வயதுடைய நபர் ஒருவர் நேற்று 18ஆம் […]
