கஞ்சா பொதிகளுடன் நால்வர் கைது

மஸ்கெலியா நகர் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போது 45,000 ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய கஞ்சா பொதிகளுடன் நால்வர் கைது […]

தனியார் சொகுசு பேருந்து விபத்து பலர் படுகாயம்

அக்கரைப்பற்றிலிருந்து திருகோணமலை நோக்கிப் பயணித்த தனியார் சொகுசு பேருந்து ஒன்று வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று 25ஆம் திகதி காலை […]

இரண்டு துப்பாக்கிகள் மீட்பு ஒருவர் கைது

பிலியந்தலை, கிரேன்ட்பாஸ் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது இரண்டு துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிரேன்ட்பாஸ், ஹெடேவத்த பகுதியில் உள்ள […]

இராமநாதன் அர்ச்சுனாவிற்கு பிடியாணை கோட்டை பொலிஸாரிடம் சரண்

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கோட்டை பொலிஸில் சரணடைந்துள்ளார். கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு அழுத்தம் கொடுத்த சம்பவம் […]

நெடுநாள் மீன்பிடிப் படகு போதைப் பொருட்களுடன் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது

போதைப்பொருட்களுடன் கடற்படையினரால் தெற்கு கடற்பரப்பில் கைப்பற்றப்பட்ட நெடுநாள் மீன்பிடிப் படகு, திக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இன்று 24ஆம் […]

சிவனொளிபாதமலையில் பொலித்தீன்,பிளாஸ்டிக் பாவனையைக் குறைக்க நடவடிக்கை

சிவனொளிபாதமலை அதிகூருணர்வு வலயத்தில் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பாவனையைக் குறைப்பது தொடர்பான யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இன்று 23ஆம் […]

இடைநிறுத்தப்பட்டிருந்த சுகாதார சேவை நிறுவனங்களின் கட்டுமானப் பணிகளை மீண்டும் ஆரம்பம்

பொருளாதார நெருக்கடிகள் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த சுகாதார சேவை நிறுவனங்களின் கட்டுமானப் பணிகளை மீண்டும் ஆரம்பிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. சுகாதாரம் […]

531 கைத்தொழில் முயற்சிகளுக்கு 2 இலட்சம் ரூபா நிதி உதவி

அனர்த்தம் மற்றும் சீரற்ற வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்டு செயலிழந்துள்ள கைத்தொழில்களை மீட்டெடுப்பதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கையாக, அரசாங்கத்தினால் வழங்கப்படும் 2 இலட்சம் […]

இந்திய வெளிவிவகார அமைச்சரும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய சந்திப்பு

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெய்சங்கர் மற்றும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய ஆகியோருக்கு […]

error: Content is protected !!