இந்தியாவின் நாகப்பட்டினத்துக்கும் – இலங்கையின் காங்கேசன்துறைக்கும் இடையிலான கப்பல் போக்குவரத்து சேவை இன்று 26ஆம் திகதி இடை நிறுத்தப்பட்டுள்ளது. குறித்த […]
Archives
சுங்கத் திணைகளத்தில் தடுத்து வைக்கப்படிருந்த வாகனங்கள் விடுவிப்பு!
சுங்கத் திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள வாகனங்களை விடுவிப்பதற்காக புதிய நிபந்தனைகளை உள்ளடக்கிய வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார […]
வெள்ளிப்பதக்கத்தை வென்றுள்ள இலங்கை வீரர்!
இந்தியாவில் நடைபெற்று வரும் 4காவது தெற்காசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் போட்டியில் இன்று 25ஆம் திகதி நடைபெற்ற ஆடவருக்கான 110 மீற்றர் […]
கப்பல் ஊழியர்களை காப்பாற்றிய இலங்கை கடற்படை
தொழில்நுட்பக் கோளாறால் நடுக்கடலில் சிக்கிய கப்பலின் 14 ஊழியர்களை இலங்கை கடற்படை மீட்டுள்ளது. இலங்கைக்கு தெற்கே உள்ள கடற்பகுதியில் ஆபத்தில் […]
சுற்றுலாப்பயணிக்கு மகிழ்ச்சி அளித்த இலங்கை போலிஸார்
நாரஹேன்பிட்டிய, திம்பிரிகஸ்யாய வீதியில் பிரித்தானியப் பிரஜையான சப்ரீனா கமரோன் என்ற பெண் ஒருவரின் காணாமல் போன பணப்பை கண்டுபிடித்து கொடுக்கப்பட்டுள்ளது. […]
மின்சாரதுறை பணிப்பாளர் நாயகம் பதவி நீடிப்பு
மின்சாரத்துறை மறுசீரமைப்புச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகத்தின் சேவைக்காலத்தை ஒரு வருடத்தால் நீடிப்பதற்கு எரிசக்தி அமைச்சின் செயலாளரால் எடுக்கப்பட்ட தீர்மானத்தை, எரிசக்தி […]
பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை சுட்டு கொல்ல சதித்திட்டம்!
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான, தம்மை துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல சதி நடப்பதாக தகவல் கிடைத்துள்ளதாகத் […]
குற்றச்செயலில் ஈடுபட்ட பலர் ஆயுதங்களுடன் கைது!
நாடு முழுவதையுமாக உள்ளடக்கி ஜனவரி 12ஆம் திகதி முதல் இன்று வரை மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, குற்றச் செயல்களுடன் […]
‘சூம்’ தொழில்நுட்ப்பத்தின் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட சந்தேகநபர்கள்
கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி தப்பிச் செல்ல உதவியதாக கைது செய்யப்பட்ட இரண்டு பெண்கள் உட்பட […]
மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள வளிமண்டலவியல் திணைக்களம்
வளிமண்டலவியல் திணைக்களம் பலத்த காற்று, கனமழை மற்றும் கொந்தளிப்பான கடல் நிலை குறித்து எச்சரிக்கை விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளது. இவ் […]
