புதையல் தேடும் நடவடிக்கையில் ஈடுபட்ட பலரை பொலிஸார் கைது செய்துள்ளனர். தியபெதும மற்றும் கப்புகொல்லேவ பகுதிகளில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக […]
Archives
லசந்த கொலையில் தொடர்புடைய முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் கைது!
லசந்த விக்ரமசேகரவின் கொலையுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மேலும் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மாத்தறை மாவட்ட குற்றத் தடுப்புப் […]
செயலிழந்த கப்பலின் பணியாளர்கள் துறைமுகததிற்கு வந்தடைந்தனர்
இலங்கைக்கு தெற்கே சுமார் 100 கடல் மைல் தொலைவில் ஆழ்கடலில் அதன் முக்கிய இயந்திரங்கள் செயலிழந்ததால், பேரிடரிலும் உயிருக்கு ஆபத்திலும் […]
பல குற்றச்செயல்களில் ஈடுபட்ட சாரதி போலிஸில் சிக்கினார்!
பொலிஸாரின் ஆணையை மீறியமையால் நேற்று 25ஆம் திகதி இரத்மலானை பகுதியில் கைது செய்யப்பட்ட வேனின் சாரதி குறித்து பல தகவல்களை […]
இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ள இலங்கை இந்திய கப்பல் சேவை!
இந்தியாவின் நாகப்பட்டினத்துக்கும் – இலங்கையின் காங்கேசன்துறைக்கும் இடையிலான கப்பல் போக்குவரத்து சேவை இன்று 26ஆம் திகதி இடை நிறுத்தப்பட்டுள்ளது. குறித்த […]
சுங்கத் திணைகளத்தில் தடுத்து வைக்கப்படிருந்த வாகனங்கள் விடுவிப்பு!
சுங்கத் திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள வாகனங்களை விடுவிப்பதற்காக புதிய நிபந்தனைகளை உள்ளடக்கிய வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார […]
வெள்ளிப்பதக்கத்தை வென்றுள்ள இலங்கை வீரர்!
இந்தியாவில் நடைபெற்று வரும் 4காவது தெற்காசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் போட்டியில் இன்று 25ஆம் திகதி நடைபெற்ற ஆடவருக்கான 110 மீற்றர் […]
கப்பல் ஊழியர்களை காப்பாற்றிய இலங்கை கடற்படை
தொழில்நுட்பக் கோளாறால் நடுக்கடலில் சிக்கிய கப்பலின் 14 ஊழியர்களை இலங்கை கடற்படை மீட்டுள்ளது. இலங்கைக்கு தெற்கே உள்ள கடற்பகுதியில் ஆபத்தில் […]
சுற்றுலாப்பயணிக்கு மகிழ்ச்சி அளித்த இலங்கை போலிஸார்
நாரஹேன்பிட்டிய, திம்பிரிகஸ்யாய வீதியில் பிரித்தானியப் பிரஜையான சப்ரீனா கமரோன் என்ற பெண் ஒருவரின் காணாமல் போன பணப்பை கண்டுபிடித்து கொடுக்கப்பட்டுள்ளது. […]
மின்சாரதுறை பணிப்பாளர் நாயகம் பதவி நீடிப்பு
மின்சாரத்துறை மறுசீரமைப்புச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகத்தின் சேவைக்காலத்தை ஒரு வருடத்தால் நீடிப்பதற்கு எரிசக்தி அமைச்சின் செயலாளரால் எடுக்கப்பட்ட தீர்மானத்தை, எரிசக்தி […]
