துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு

கொட்டாஞ்சேனை 16 ஆவது ஒழுங்கையில் நேற்று இரவு 7 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். துப்பாக்கிச் […]

களுவாஞ்சிகுடி விபத்தில் மூவர் படுகாயம்

மட்டகளப்பு, களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடம் பகுதியில் நேற்றிரவு முச்சக்கர வண்டி ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு […]

அமெரிக்கப் பெண் கண்டியில் உயிரிழப்பு

இலங்கைக்கு சுற்றுலாவிற்கு வருகை தந்த அமெரிக்கப் பெண் ஒருவர் கண்டி அருப்போலாவில் உள்ள தர்மசோக மாவத்தையில் ஒரு வீட்டில் உயிரிழந்துள்ள […]

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் விசேட அறிவிப்பு

13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதே தனது எதிர்பார்ப்பு என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கான உத்தியோகபூர்வ […]

நெடுந்தீவு பிரதேச சபையின் தவிசாளர் பிணையில் விடுவிப்பு

நெடுந்தீவில் தொல்பொருள் சுவடியை சேதப்படுத்திய விவகாரத்தில் கைது செய்யப்பட்ட நெடுந்தீவு பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் ஒப்பந்ததாரர் ஆகியோர் பிணையில் […]

உயர் நீதிமன்றதில் இன்று வித்யா கொலை வழக்கு விசாரணை

2015ஆம் ஆண்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய புங்குடுதீவு  சிவலோகநாதன் வித்தியா கடத்தப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மரண தண்டனை […]

பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவினரால் கைப்பற்றப்பட்ட கசிப்பு உற்பத்தி நிலையம்

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேவிபுரம் பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்திக்கு தயாராக இருந்த கோடா, செப்பு சுருள், […]

காட்டு யானைகளை துரத்தும் பணியில் சாணக்கியன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் எழுவான்குள நிரப்பரப்பில் கடந்த இரு மாதங்களாக மட்டக்களப்பு வாவியை அண்டிய சதுப்புநிலப் பகுதியில் காட்டு யானைகளின் நடமாட்டம் […]

error: Content is protected !!