“டிஜிற்றல் ட்ரைவிங் லைசன்ஸ்” – கைத்தொலைபேசிகளில் சாரதி அனுமதிப் பத்திரம் : ஆராய்கிறது அரசு!

இலங்கையில் சாரதி அனுமதிப் பத்திரத்தை டிஜிற்றல் முறைமையில் வழங்குவது பற்றி ஆராயப்பட்டு வருவதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் […]

யாழ். மாநகர முதல்வரிடம் அதிகாரங்கள் கையளிப்பு!

யாழ்ப்பாணம் மாநகர சபையில் ஏற்படுகின்ற அத்தியாவசிய செலவுகளை மேற்கொள்வதற்கு மாநகர முதல்வருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் […]

தரம் 5 புலமைப்பரிசில் முடிவுகள் வெளியாகின!

2022ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகி உள்ளன. பெறுபேறுகளை www.doenets.lk என்ற இணையத்தில் பார்வையிட முடியும். தரம் […]

தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் சார்ள்ஸ் பதவி விலகல்!

தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் பி.எம்.எஸ். சார்ள்ஸ் அந்த பதவியிலிருந்து விலகியுள்ளார். திருமதி பி.எம்.எஸ் சார்லஸின் பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி […]

அரசாங்கத்தின் வரிக் கொள்கைக்கு எதிராக பல்கலைக்கழகங்களில் விரிவுரையாளர்கள் தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பம்!

அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வருமான வரிக் கொள்கைக்குத் தமது எதிர்ப்பை வெளிப்படுத்துமுகமாக அனைத்துப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் தொழிற்சங்க நடவடிக்கையில் […]

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மாநகர சபை முதன்மை வேட்பாளராக தீபன் திலீசன்!

அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் யாழ்ப்பாண மாநகர சபையின் முதன்மை வேட்பாளராக தீபன் திலீசன் களமிறக்கப்படவுள்ளார் என தமிழ்த் தேசிய […]

உள்ளூராட்சித் தேர்தலைப் பிற்போட முடியாது – பெரமுன எம்.பி நாலக கொடஹேவா தெரிவிப்பு!

உள்ளூராட்சித் தேர்தலைப் பிற்போட ஒருபோதும் இடமளிக்க முடியாது. மார்ச் மாதம் 09 ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படும். […]

இலங்கையின் சுதந்திர நாள் : தமிழர்களுக்குக் கரிநாள் – மக்கள் எதிர்புப் பேரணிக்குப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறைகூவல்!

இலங்கையின் சுதந்திர நாள் தமிழர்களுக்கு கரி நாள் என தெரிவித்த யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் பெப்ரவரி 4 ஆம் […]

அரச ஊழியர்களுக்கு 25 ஆம் திகதி முன் சம்பளம் வழங்கப்படும் – நிதி அமைச்சு அறிவிப்பு

அரச ஊழியர்களுக்கு நாளை 25ஆம் திகதி புதன்கிழமைக்குள் சம்பளத்தை வழங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. […]

“காலகட்டங்களை நாம் மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் : வறட்டுச் சித்தாந்தம் கதைக்கும் நேரம் இல்லை“ யாழ். பல்கலைக் கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராசா தெரிவிப்பு!

இந்தியா தமிழ் மக்களை நேசிக்கின்றது. இந்தியா வெளிவிவகார அமைச்சர் மக்கள் மீதுள்ள நம்பிக்கையின் காரணமாகவே அடிக்கடி இலங்கைக்கு விஜயம் செய்கின்றார். […]

error: Content is protected !!