அஞ்சல் சேவை இனி அத்தியாவசிய சேவை: வர்த்தமானி மூலம் ஜனாதிபதி பிரகடனம்!

நாடளாவிய ரீதியில் அரசாங்கத்துக்கு எதிரான தொழிற்சங்கப் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்ற நிலையில், அஞ்சல் சேவை அத்தியாவசிய சேவைகளில் ஒன்றாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.  […]

தேர்தல் தொடர்பில் நாடாளுமன்றத்தின் முடிவை யாரும் சவாலுக்குட்படுத்த முடியாது என்கிறார் ஜனாதிபதி!

மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட அதியுயர் சபையான நாடாளுமன்றமே உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பில் இறுதி முடிவை எடுக்கும். நாட்டின் நலன் கருதியும், […]

தபால் மூல வாக்களிப்பு மார்ச் 28 தொடங்காது – புதன்கிழமைக்குள் நிதி தேவை என்கிறார் ஆணைக்குழுத் தவிசாளர் !

திறைசேரி 500 மில்லியன் ரூபாவை நாளை மறுதினம் புதன்கிழமைக்குள் தேர்தல் திணைக்களத்துக்காக விடுவிக்கப்பாவிட்டால் அறிவிக்கப்பட்டபடி எதிர்வரும் 28 முதல் 31 […]

தமிழ் மக்களின் அபிலாசைகளை ஏற்றுக்கொண்டால் மட்டுமே அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்துடன் இணைவது பற்றிப் பரிசீலிப்போம் – யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் திட்டவட்டம்!

தமிழர்களின் உரிமைப் போராட்டத்தின் உண்மைத் தன்மையை உணர்ந்து, அவற்றைத் தெற்கிற்கு கொண்டு சென்று இனிவரும் போராட்டங்களின் போது தமிழ் மக்களின் […]

காணாமல் போன மொரட்டுவ பல்கலையின் புதுமுக மாணவன் தனித்திருந்த நிலையில் மீட்பு!

யாழ்ப்பாணத்தில் காணாமல் போனதாகத் தெரிவிக்கப்பட்ட மொறட்டுவ பல்கலைக்கழகப் புதுமுக மாணவன் ஒருவர் தெல்லிப்பளையில் உள்ள பாழடைந்த வீடொன்றில் தனித்திருந்த போது […]

சாவகச்சேரியில் வீடுடைத்த பெண் உட்பட இருவர் கைது!

சட்டவிரோதமாக உள் நுழைந்து வீடொன்றை உடைத்து தரைமட்டமாக்கிய குற்றச்சாட்டின் பேரில் பெண் ஒருவர் உட்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். […]

இந்திய மீனவர்கள் 16 பேர் கைது!

யாழ்ப்பாணக் கடற்பரப்பரப்பினுள் அத்துமீறி, உள்நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 16 இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகம் – […]

வடக்கின் பெரும் போரில் யாழ். மத்திய கல்லூரி வெற்றி! (மேலதிக படங்கள் இணைப்பு)

( மேலதிக படங்கள் இணைப்பு : படப்பிடிப்பு – ஐ. சிவசாந்தன்) “வடக்கின் பெரும் போர்” என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் […]

யாழ். மாநகர முதல்வர் தெரிவு ஒத்திவைப்பு!

யாழ்ப்பாணம் மாநகர சபையின் இடைக்கால முதல்வர் தெரிவுக் கூட்டம், கோரமின்மை காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தெரிவுக்கான புதிய திகதி விரைவில் […]

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர் சங்கத் தலைவி கைது!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர் சங்கத்தின் தலைவி காசிப்பிள்ளை ஜெயவனிதா வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் நேற்று […]

error: Content is protected !!