உயிரை மாய்த்துக்கொண்ட சந்தேகநபர்

கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மில்லகஹமுல, பன்விலத்தென்ன பகுதியில் உள்ள வீட்டில் சிறுமி ஒருவரை கொலை செய்ததாக கூறப்படும் சந்தேகநபரும் தமது […]

பொலிஸ்மா அதிபர் லலித் பத்திநாயக்க பதவி நீக்கம்

பொலிஸ் நிர்வாகப் பிரிவுக்குப் பொறுப்பான பதில் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராகச் செயற்பட்ட சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் லலித் […]

நெதர்லாந்து நாட்டு பெண்ணின் பணப்பையை திருடிய சந்தேகநபர் கைது

நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவரின் பணப்பையைத் திருடிய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று 13ஆம் திகதி கோட்டைப் […]

இலங்கை தொழிற்சார் அதிபர்கள் சங்கதின் புதிய அறிக்கை

போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட அதிபர் தொடர்பில் தெளிவுபடுத்தும் வகையில் இலங்கை தொழிற்சார் அதிபர்கள் சங்கம் இன்று 14ஆம் திகதி அறிக்கை […]

பேருந்து தரிப்பிடத்தில் பெணின் சடலம் மீட்பு

கிளிநொச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட ஆணையிறவு – தட்டுவன் கொட்டி பகுதியில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. பேருந்து தரிப்பிடத்தில் குறித்த […]

துசித ஹல்லொலுவ, நீதிமன்றத்தில் சரணடைய வருகை

கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த, தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளரான துசித ஹல்லொலுவ, நீதிமன்றத்தில் சரணடைவதற்காக […]

ஜனாதிபதி தலைமையில் வலுவான டிஜிட்டல் பொருளாதாரத்தை உருவாக்கத்திட்டம்

டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் 2025 ஆம் ஆண்டுக்கான முன்னேற்ற மீளாய்வு கூட்டம் நேற்று 11ஆம் திகதி டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் […]

யாழ் வரவுள்ள தொல். திருமாவளவன்

முனைவர் தொல். திருமாவளவன் யாழ்ப்பாணம் வருகை தரவுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன. வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு தமிழ்த் தேசியப் பசுமை […]

error: Content is protected !!