விளையாட்டுகளில் தனிச் சிறப்பு மிக்க மாணவர்களை விசேட அனுமதித் திட்டத்தின் கீழ் விளையாட்டுத் துறை சார்ந்த விசேட கற்கை நெறிகளுக்கு […]
Archives
நெடுந்தீவில் ஆர்ப்பாட்டம்!
பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த கோரி நெடுந்தீவு பிரதேச செயலகம் முன்பாக அப்பகுதி மக்களால் இன்று திங்கட்கிழமை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. […]
பொலீஸ் எனக் கூறி மோசடி செய்த லீசிங் பணியாளர் கைது!
பொலிஸார் எனத் தம்மை அறிமுகப்படுத்தி டிப்பர் வாகனம் ஒன்றைப் பறிமுதல் செய்ததுடன் அந்த வாகனத்துக்குள் இருந்த ரூபா ஐம்பதாயிரம் பணம் […]
புதுமை மாதா சிலை பற்றிய துண்டுப் பிரசுரம் போலியானது : தீய சக்திகள் குறித்து விழிப்பாக இருக்குமாறு ஆயர் இல்லம் வேண்டுகோள்!
புதுமை மாதா சிலை நிறுவும் நிகழ்வு என்ற தலைப்பில் யாழ்ப்பாணம் கலாசார மத்திய நிலையக் கட்டடத்துக்குப் பின்புறமாக புதுமை மாதா […]
நெடுந்தீவு – குறிகட்டுவான் படகுச் சேவை நிறுத்தம்!
நெடுந்தீவுக்கும், குறிகட்டுவானுக்கும் இடையிலான படகுச் சேவை மறு அறிவித்தல் வரை நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நெடுந்தீவு மாவிலித்துறை இறங்கு துறைக்கு அண்மையிலுள்ள […]
நெடுந்தீவில் கோரக் கொலை : ஐந்து பேர் சாவு!
நெடுந்தீவில் இடம்பெற்ற சம்பவம் ஒன்றில் மூன்று பெண்கள் உட்பட ஐந்து பேர் கோரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளனர். வெட்டுக் காயங்களுடன் ஐந்து […]
பொதுஜன பெரமுனவுக்குப் புதிய தலைவர்!
ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் புதிய தலைவராக வணக்கத்துக்குரிய பேராசிரியர் உத்துரவல தம்மரத்தன தேரர் நியமிக்கப்பட்டுள்ளார். கட்சியின் தலைவராக இருந்த […]
மாடுகளைத் திருடி இறைச்சியாக்கி விற்ற கும்பல் : முக்கிய சூத்திரதாரி கைது!
யாழ்ப்பாண மாவட்டத்தின் பல இடங்களில் மாடுகளைக் களவாடி இறைச்சியாக்கி விற்பனை செய்துவந்த கும்பல் ஒன்றின் முக்கிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார் […]
தமிழ் மொழி மூல விடைத்தாள் திருத்தும் பணிகள் ஆரம்பம் !
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை விடைத்தாள்களைத் திருத்துவதற்கான முதற்கட்டப் பணிகள் இன்று வெள்ளிக்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் […]
பிள்ளைகளைப் பணயக் கைதிகள் ஆக்கினால் வீட்டுக்கு அனுப்புவேன் – ஆசிரியர்களை எச்சரிக்கிறார் ஜனாதிபதி!
உயர்தர பரீட்சை விடைத் தாள்களைத் திருத்தும் பணிகளுக்கான மாற்று யோசனைகள் மற்றும் உரிய வேலைத் திட்டங்களை இவ்வார இறுதிக்குள் அறிவியுங்கள் […]
