வட்டுக்கோட்டையில் நேற்று வயலுக்குள் பாய்ந்த பேருந்து!

வட்டுக்கோட்டையில் வயலுக்குள் பாய்ந்த இலங்கைப் போக்குவரத்துச் சபை பேருந்து ஜே.சி.பி. இயந்திரத்தின் உதவியுடன் பொதுமக்களால் மீட்கப்பட்டது. வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்துக்கு […]

யாழ். பல்கலைக் கழகப் பராமரிப்புப் பகுதியில் பொருள் கையாடல் விசாரணைகளில் திடீர் திருப்பம்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பராமரிப்புப் பகுதியின் களஞ்சியத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பொருள்கள் கையாடல் குறித்த விசாரணைகளில் பல திடீர் திருப்பங்கள் ஏற்பட்டுள்ளன. […]

வடக்கின் ஆளுநராகத் தனது இரண்டாவது பதவிக்காலத்தைப் பொறுப்பேற்றார் திருமதி பி. எஸ். எம். சார்ள்ஸ்!

வடக்கு மாகாண ஆளுநராக திருமதி பி. எஸ். எம். சார்ள்ஸ் இன்று தன் கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். யாழ்ப்பாணம் பழைய […]

யாழ். பல்கலைக்கழகப் பொறியியல் பீடத்துக்குத் தெரிவான மாணவர்களை உடனடியாக அனுமதிக்குக! மானியங்கள் ஆணைக்குழுத் தலைவர் பணிப்பு!!

கிளிநொச்சியில் அமைந்துள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்துக்குக் காத்திருப்புப் பட்டியலின் மூலம் தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் கல்வியைத் தொடர்வதற்கு உடனடியாக […]

வடக்கின் புதிய ஆளுநருக்கு எதிராக நாளை போராட்டம்?

வடக்கின் புதிய ஆளுநராகப் பதவியேற்றுள்ள திருமதி பி. எஸ். எம். சார்ள்ஸ்க்கு எதிராக – அவரது யாழ்ப்பாண வருகைக்குக் கண்டணம் […]

யாழ். பல்கலையில் முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு நெஞ்சுருக நினைவேந்தல்!

இந்த நூற்றாண்டின் மிகப் பெரும் இனப் படுகொலையான முள்ளிவாய்க்கால் படுகொலையின் 14 ஆவது ஆண்டு நிறைவு அஞ்சலி நிகழ்வு யாழ்ப்பாணப் […]

வடக்கு, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களுக்குப் புதிய ஆளுநர்கள்!

மூன்று புதிய ஆளுநர்கள் இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டுள்ளனர். வடக்கு மாகாண […]

ஆனோல்ட்டுக்குப் பிணை!

யாழ் மாநகர சபை முன்னாள் முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், வழக்கு […]

முன்னாள் யாழ். மாநகர முதல்வர் ஆனோல்ட் கைது!

யாழ். மாநகர சபையின் முன்னாள் முதல்வர் இம்மானுவல் ஆனோல்ட் யாழ்ப்பாணம் பொலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் […]

யாழ். பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ கற்கைகள் வணிக பீடத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலும் கஞ்சி வழங்கலும் இன்று இடம்பெற்றது. கலாசாலை வீதி, திருநெல்வேலியில் […]

error: Content is protected !!