யாழ்ப்பாணம் நகரை அண்டிய மனோகரா திரையரங்குச் சந்திப் பகுதியில் இடம் பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்களை […]
Archives
பொதுநூலக எரிப்பின் 42 ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு!
யாழ்ப்பாணம் பொது நூலகம் வன்முறைக் கும்பல் ஒன்றினால் எரியூட்டப்பட்டதன் 42 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்தின் […]
யாழ். போதனா வைத்தியசாலைக் கழிவுகளை கோம்பயன்மணல் மயானத்தில் எரியூட்ட இணக்கம்!
யாழ். போதனா மருத்துவமனையின் மருத்துவக் கழிவுகளை எரியூட்டுவதற்கான எரியூட்டியை கோம்பயன்மணல் மயானத்தில் நிறுவுவதற்கு யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் […]
தையிட்டி விகாரையை அகற்ற முடியாது : உரிமையாளர்களுக்கு வேறு காணியை வழங்கலாம்! ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அமைச்சர் சுட்டிக்காட்டு!!
யாழ்ப்பாணம் – தையிட்டி பகுதியில் சட்ட விரோதமாக இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்டுள்ள விகாரையின் காணிச் சொந்தக்காரர்களுக்கு வேறு காணிகளை வழங்கலாம் ஆனால் […]
அத்துமீறும் இந்திய மீனவர்களைத் தடுக்கும் வல்லமை கடற்படைக்கு இல்லை – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறும் இந்திய மீனவர்களைக் கட்டுப்படுத்தும் வல்லமை இலங்கை கடற்படையினரிடம் இல்லை என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா […]
கடவுச் சீட்டு விண்ணப்பத்தை ஒன்லைனில் சமர்ப்பிக்கும் புதிய நடைமுறை இன்னும் இரண்டு நாள்களில்!
அரச சேவையை டிஜிட்டல் மயமாக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் திட்டத்திற்கு அமைவாக கடவுச்சீட்டை இணையத்தின் ஊடாக விண்ணப்பிக்கும் புதிய முறை […]
யாழ். நகரில் விபத்து : சம்பவ இடத்திலேயே இளைஞன் பலி!
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதி, முட்டாஸ் கடை சந்திக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மீசாலையைச் சேர்ந்த […]
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இன்று ஆரம்பம்!
2022ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இன்று ஆரம்பமாகிறது. எதிர்வரும் ஜூன் மாதம் 8ம் திகதி […]
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் கூரை மேல் ஏறிப் போராடம்!
யாழ்ப்பாணம் சிறைச்சாலையின் கூரைக்கு மேலேறி சிறைக் கைதி ஒருவர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து வேறு சிறைச்சாலைக்குத் […]
எந்தக் காரணங்களுக்காகவும் அனுமதி அட்டைகளை அதிபர்கள் வைத்திருக்க முடியாது – பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவுறுத்தல்!
கல்விப் பொது தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான அனுமதி அட்டைகளை எந்தக் காரணங்களுக்காகவும் பாடசாலை அதிபர்கள் தம்வசம் வைத்துக்கொள்ள வேண்டாம் […]
