ஹங்வெல்ல பகுதியில் வெள்ள அனர்த்தம் ஏற்பட வாய்ப்புள்ளதாக மக்களுக்கு எச்சரிக்கை

களனி கங்கை நீர் மட்டம் அதிகரித்துள்ளதால், ஹங்வெல்ல மற்றும் அதனை அண்மித்த தாழ்நில பகுதிகளில் தற்போது உச்ச வெள்ள நிலைமை […]

கொட்டுகொட கிரிட் துணை மின்நிலையம் தற்காலிகமாக இடைநிறுத்தம்

கொட்டுகொட பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ள நிலைமை காரணமாக, கொட்டுகொட கிரிட் துணை மின்நிலையம் தற்காலிகமாகச் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை […]

மாவனெல்ல கோவில் கந்த பகுதியில் மண்சரிவு

கேகாலை, மாவனெல்ல கோவில் கந்த பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் 04 பேர் காணாமல் போயுள்ளதாக மாவனெல்ல மேலதிக […]

விமான நிலையத்திற்கு வருவோருக்கு விசேட அறிவிப்பு

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தரும் பயணிகள், கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையைத் தொடர்ந்தும் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். […]

களனி ஆற்றின் நீர்மட்ட அதிகரிப்பால் பொதுமக்களுக்கு எச்சரிக்கை

களனி ஆற்றின் நீர்மட்டம் தற்போது அதிகரித்து வருவதன் காரணமாக, சில இடங்களில் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை அங்கிருந்து […]

கலா ஓயா பாலத்தின் அருகில் வெள்ளப் பெருக்கில் சிக்கியவர்கள் மீட்பு

அநுராதபுரம் – புத்தளம் வீதியில் உள்ள கலா ஓயா பாலத்தின் அருகில் வெள்ளப் பெருக்கில் சிக்கிய பேருந்தில் இருந்தவர்களை மீட்கும் […]

யாழில் சீரற்ற காலநிலையால் 4140 பேர் பாதிப்பு

யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக 1297 குடும்பங்களைச் சேர்ந்த 4140 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ […]

நிவாரண பொருட்களை வழங்கிய இந்தியா

இந்தியா – இலங்கை உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், இந்திய அரசாங்கமும் மக்களும் வழங்கிய நன்கொடைகளுடன் கூடிய இந்திய விமானம் […]

error: Content is protected !!