மீண்டும் கூட்டமைப்பு : சுரேஷ் பிரேமச்சந்திரன் விடுத்துள்ள அறிவிப்பு!

சமகால அரசியல் நடவடிக்கைகள் குறித்து அடுத்தகட்டமாக தமது கூட்டமைப்பை கட்டியெழுப்புவது தொடர்பில் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி ஆராய்ந்துள்ளது. மெய்நிகர் […]

மின்கட்டணம் குறைக்கப்பட வாய்ப்பு?

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பரிந்துரைகள் கிடைக்கப்பெற்றதன் பின்னர் இம்மாத இறுதிக்குள் மின் கட்டணத்தை குறைக்க முடியும் என அமைச்சர் காஞ்சன […]

பனைமரக் குற்றிகளை ஏற்றிச் சென்றவர் கைது!

அனுமதிப்பத்திரம் இன்றி 12 பனைமரக் குற்றிகளை ஏற்றிச் சென்றவர் யாழ்ப்பாணம் – மட்டுவில் பகுதியில் வைத்து சாவகச்சேரி பொலிஸாரால் கைது […]

காலமான கலா மாஸ்டர்! யாழில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள்!

யாழில் நடைபெற்ற ஹரிகரனின் இசைநிகழ்விற்காக யாழ்ப்பாணத்திற்கு வந்திருந்த கலா மாஸ்டருக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழில் பரவலாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. ” […]

மரம் முறிந்து வீழ்ந்ததில் மற்றொரு சிறுவன் உயிரிழப்பு!

கம்பளை நகரின் பாடசாலை ஒன்றில் அண்மையில் மரம் முறிந்து வீழ்ந்ததில் மேலும் ஒரு சிறுவன் உயிரிழந்துள்ளார். கம்பளை – கஹட்டபிட்டிய […]

திங்கள் முதல் அதிகரிக்கவுள்ள முட்டை விலை!

பண்டிகைக் காலத்தில் சந்தையில் முட்டைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டும் நிலை காணப்படுவதால் விலையை அதிகரிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, […]

முல்லைத்தீவில் இளம்தாய் உயிரிழப்பு!

புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒன்பதாம் வட்டார பகுதியில் கிணற்றிலிருந்து இன்று காலை (10) இளம் குடும்பப் பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளது […]

தொடரும் யுக்திய நடவடிக்கை – 663 பேர் கைது!

கடந்த 24 மணித்தியாலங்களில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட பொலிஸாரின் ‘யுக்திய’ நடவடிக்கைகளில் 663 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், […]

பலஸ்தீன் மக்களுக்கு ஆதரவாக கல்முனையில் போராட்டம்!

பலஸ்தீன் மக்களுக்கு எதிராக இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதல்களைக் கண்டித்து, கல்முனை மக்களால் இன்று ஆர்ப்பாட்டப் பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது. கல்முனை  நகர […]

error: Content is protected !!