நாட்டில் நிலவும் வெள்ள நிலைமை காரணமாக எதிர்காலத்தில் தொற்றுநோய்கள் பரவும் அபாயம் ஏற்படலாம் என பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் […]
Month: December 2025
திரவ பெற்றோலிய எரிவாயுக் கொள்வனவுக்கான நிதி ஏலம்
லிட்ரோ எரிவாயு லங்கா நிறுவனத்திற்கு 2026 ஆம் ஆண்டிற்கான திரவ பெற்றோலிய எரிவாயுவை கொள்வனவு செய்வதற்காக, 2024 ஆம் ஆண்டின் […]
இணையத் தொடர்புகள் முழுமையாக வழமைக்குக் கொண்டுவர திட்டம்
அனர்த்த நிலைமை காரணமாகப் பாதிக்கப்பட்ட தொலைபேசி மற்றும் இணையத் தொடர்பு வலையமைப்பை நாளைய 4ஆம் திகதிக்குள் முழுமையாக வழமைக்குக் கொண்டுவர […]
சிறுமி கர்ப்பம்! தாயார் பிணையில் விடுவிப்பு
கல்முனை தலைமையகப் பொலிஸ் பிரிவில் சிறுமி ஒருவர் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு கர்ப்பமான சம்பவம் பதிவாகியுள்ளது. அம்பாறை மாவட்டம், கல்முனை […]
இன்று பிற்பகலில் சில இடங்களில் மழை
வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பதுளை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை அல்லது […]
இயற்கை அனர்த்ததினால் இது வரையில் 410 உயிரிழப்புக்கள்
நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட இயற்கை அனர்த்ததினால் இது வரையில் 410 உயிரிழப்புக்கள் நிகழ்ந்துள்ளன. இன்று அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் […]
இன்றும் பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் கலந்துரையாடல்
பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான திகதியை திருத்துவது தொடர்பில் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என கல்வி அமைச்சின் செயலாளர் நாலக […]
யாழில் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பலர் கைது
யாழ்,திருநெல்வேலியில் இளைஞரொருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பிரதான சூத்திரதாரி உட்பட 6 பேர் நேற்று 2ஆம் திகதி […]
அனர்த்த நிவாரணக் குழுக்களுக்கு விசேட அறிவிப்பு
அனர்த்தம் ஏற்பட்ட பகுதிகளில் வீதிகளைச் சீரமைக்கும் பணிகள் இடம்பெற்று வரும் நிலையில், பெரும் எண்ணிக்கையிலான நிவாரணக் குழுக்கள் வருகை தருவது […]
நன்கொடையாளர்களுக்கு சுங்க வரிகள் மற்றும் கட்டணங்கள் இல்லை
வெளிநாட்டு நன்கொடையாளர்களால் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் அத்தியாவசியப் பொருட்களை சுங்க வரிகள் மற்றும் கட்டணங்கள் இன்றி இறக்குமதி செய்வதற்கு […]
