நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 3 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் […]
Year: 2025
குடும்பத் தகராறு காரணமாக ஒருவர் பிரதேச செயலகத்திற்கு முன்னால் தீக்குளிப்பு
தலவாக்கலை பிரதேச செயலகத்திற்கு முன்னால் தனது உடலில் தீ வைத்துக்கொண்டுள்ளார். தீ வைத்துக்கொண்டதால் பலத்த காயமடைந்த நபர் லிந்துலை பிரதேச […]
தேசிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர் பிணையில் விடுவிப்பு
தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் பிரதேச சபை உறுப்பினர், 5 இலட்சம் ரூபா சரீர பிணையில் விடுவிக்க புத்தளம் பதில் […]
நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு
மிரிஸ்ஸ கடலில் நீராடிக் கொண்டிருந்த ஒருவர் நேற்று 25ஆம் திகதி பிற்பகல் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். வெலிகம, வலான பிரதேச […]
கஞ்சா பொதிகளுடன் நால்வர் கைது
மஸ்கெலியா நகர் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போது 45,000 ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய கஞ்சா பொதிகளுடன் நால்வர் கைது […]
தனியார் சொகுசு பேருந்து விபத்து பலர் படுகாயம்
அக்கரைப்பற்றிலிருந்து திருகோணமலை நோக்கிப் பயணித்த தனியார் சொகுசு பேருந்து ஒன்று வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று 25ஆம் திகதி காலை […]
இரண்டு துப்பாக்கிகள் மீட்பு ஒருவர் கைது
பிலியந்தலை, கிரேன்ட்பாஸ் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது இரண்டு துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிரேன்ட்பாஸ், ஹெடேவத்த பகுதியில் உள்ள […]
இராமநாதன் அர்ச்சுனாவிற்கு பிடியாணை கோட்டை பொலிஸாரிடம் சரண்
பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கோட்டை பொலிஸில் சரணடைந்துள்ளார். கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு அழுத்தம் கொடுத்த சம்பவம் […]
நெடுநாள் மீன்பிடிப் படகு போதைப் பொருட்களுடன் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது
போதைப்பொருட்களுடன் கடற்படையினரால் தெற்கு கடற்பரப்பில் கைப்பற்றப்பட்ட நெடுநாள் மீன்பிடிப் படகு, திக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இன்று 24ஆம் […]
கஞ்சா செடி வளர்த்தவர் கைது
கஞ்சா செடி பயிரிட்டு வளர்த்த ஒருவரை வவுனியா தலைமை பொலிஸ் நிலைய போதைத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். வவுனியா மடுக்கந்த […]
