இந்தியாவின், இராமநாதபுரம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்த இலங்கைத் தமிழர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. […]
Year: 2025
பிள்ளைகள் போதைப்பொருள் அனர்த்தத்திற்கு இரையாவதைத் தடுப்போம்! ஜனாதிபதி தெரிவிப்பு
பிள்ளைகள் தொடர்ந்தும் போதைப்பொருள் அனர்த்தத்திற்கு இரையாவதைத் தடுப்பதே தனது நோக்கம் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். எந்தவொரு […]
ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்ட களுத்துறை பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம்
களுத்துறை பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டிற்காக இன்று 20ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம் ஒரு வாக்கினால் […]
மன்னார், கரிசல் கிராமத்தில் புதிய நீர் இணைப்புகளை வழங்குவதற்கான விசேட முகாம்
மன்னார் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால், மன்னார் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பெரிய கரிசல் கிராமத்தில் புதிய […]
மத்திய தபால் பரிமாற்றகத்தில் பாரிய அளவிலான போதைப்பொருள் கண்டுபிடிப்பு
மத்திய பொலிஸ் குற்ற விசாரணைப் பணியக அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் 30 கிலோ கிராம் ‘குஷ்’ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. […]
நானுஓயாவில் வேன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து
நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில், நானுஓயா பங்களாவத்த பகுதியில் இன்று 19 ஆம் திகதி […]
யாழில் இளைஞர் வெட்டி கொலை
யாழ் நெல்லியடிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தூதாவளை வீதி, கரணவாய் பகுதியில் இளைஞன் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். வெட்டிக் கொலை […]
ஞானசார தேரருக்கு பதிலடிகுடுத்த பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன்
கலகொட அத்தே ஞானசார தேரர் நேற்று 18 ஆம் திகதி திருகோணமலைக்கு வருகை தந்துள்ள நிலையில், அங்குள்ள பௌத்த சின்னங்களை […]
வைத்திய நிபுணர்களுக்கான சேவைச் சட்டத்தை வரைவு படுத்த புதிய குழு நியமனம்
வைத்திய நிபுணர்களுக்கான சேவைச் சட்டத்தை வரைவு செய்வதற்காக சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சு குழு ஒன்றை நியமித்துள்ளது. சுகாதார […]
மலையக ரயில் தடம் புரள்ளவு தொடர்பாக புதிய கருத்து
மலையக ரயில் மார்க்கத்தில் ரயில் தடம் புரண்ட இடம் அபாயகரமான இடமாக அடையாளம் காணப்பட்டிருந்ததாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க […]
