சீன உயர்மட்டக் குழு ஜனாதிபதியுடன் சந்திப்பு!

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய குழுவின் சர்வதேச விவகாரங்களுக்கான பிரதி அமைச்சர் சன் ஹையன் தலைமையிலான சீனத் தூதுக்குழுவினருக்கும் ஜனாதிபதி […]

போரில் கொல்லப்பட்டவர்களை நினைவுகூரத் தடை இல்லை : புலிகளின் சின்னங்களைப் பாவிக்க வேண்டாம் – பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவிப்பு!

போரில் கொல்லப்பட்ட தமது உறவுகளை நினைவு கூருவதற்கு எந்தத் தடையுமில்லை. ஆனால் புலிகள் இயக்கத்தின் கொடிகள், இலச்சினை, சின்னங்கள் மற்றும் […]

முன்னாள் எம்.பி ஹரீஸ் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியிலிருந்து இடைநிறுத்தம்!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் எம்.பி ஹரீஸ், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளமை […]

ஆளுநர் தலைமையில் நாளை மன்னாரில் நடமாடும் சேவை!

வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் வடமகாண நடமாடும் சேவை நாளை மன்னாரில் நடைபெறவுள்ளது. மன்னார் மாவட்ட செயலகத்தில் நாளை காலை […]

சீனப் பிரதி அமைசர் இலங்கைப் பிரதமருடன் சிநேகபூர்வ சந்திப்பு

பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவுக்கும் சீனாவின் சர்வதேச விவகாரங்களுக்கான பிரதி அமைச்சர் சன் ஹையனுக்கும் இடையிலான சிநேகபூர்வ சந்திப்பொன்று நேற்று […]

அமைச்சர் சந்திரசேகர் யாழ். போதனா வைத்தியசாலைக்கு விஜயம்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு சுகாதார அமைச்சர் மிக விரைவில் நேரில் விஜயம் மேற்கொண்டு , சேவைகளின் தரத்தை மேம்படுத்துவதற்கு முயற்சிகள் […]

மாவீரர்களின் பெயர்கள் பொறித்த கல்வெட்டுகள் பொது மக்கள் அஞ்சலிக்காக நல்லூரில் அமைப்பு !

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து மறைந்த வீரமறவர்களை நினைவு கூரும் மாவீரர் வார நிகழ்வுகளின் வரிசையில் யாழ்ப்பாணம் நல்லூரில் […]

பதுளை விபத்தில் படுகாயமடைந்த பல்கலை மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

களப்பயிற்சிக்காகச் சென்ற வேளையில் பேருந்து தடம்புரண்ட தனால் ஏற்பட்ட விபத்தில் படுகாயம் அடைந்த சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழக […]

யாழ்ப்பாணம் – கச்சேரியடியில் வீதிக்கு வந்த முதலை : வனஜீவராசிகள் திணைக்களத்தினால் பிடிக்கப்பட்டது!

யாழ்ப்பாணம், புறநகர்ப் பகுதியான கச்சேரி – நல்லூர் வீதி மூத்தநாயினார் கோவில் பகுதியில் வீதிக்கு வந்த முதலையொன்று உயிருடன் பிடிக்கப்பட்டுள்ளது. […]

இடர் நிலையை எதிர்கொள்ளத் தயார் நிலையில் வடக்கு மாகாணம் – ஆளுநருடனான சந்திப்பில் அதிகாரிகள் விபரிப்பு!

எதிர்வரும் நாட்களில் வடக்கு மாகாணத்தில் இடர் பாதிப்புக்கள் ஏற்படுமாக இருந்தால் அவற்றை எதிர்கொள்வதற்குத் தயார் நிலையில் இருப்பதாக துறைசார் திணைக்களத் […]

error: Content is protected !!