முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கிலிருந்து விடுதலையாகி திருச்சி சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த சாந்தன் கடந்த […]
Month: March 2024
கறுப்புக்கொடி போராட்டத்திற்கு தயாராகும் யாழ்ப்பாண மீனவர்கள்! ராமநாதபுரம் மீனவர்களுக்கான அனுமதி சீட்டு இரத்து
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை மீனவர்கள், இந்திய இழுவைப் படகுக்கு எதிராக இன்றையதினம் கறுப்புக்கொடி போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர். இந்திய இழுவைப் படகுகள் […]
வவுனியாவில் சாந்தனின் பூதவுடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி!
இந்தியாவில் சுகவீனமுற்ற நிலையில் உயிரிழந்த சாந்தனின் பூதவுடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக இன்று ஞாயிற்றுக்கிழமை) காலை வவுனியா போராளிகள் நலன்புரி சங்கத்திற்கு […]
இஸ்ரேல் விமான தாக்குதலில் 17 பாலஸ்தீனர்கள் பலி
இஸ்ரேல் மேற்கொண்ட விமான தாக்குதலில் பாலஸ்தீனர்கள் 17 பேர் உயிரிழந்துள்ளனர் ஜபாலியா பகுதியில் உள்ள குடியிருப்புக்களை இலக்கு வைத்து இஸ்ரேல் […]
ஆப்கானில் கடும் பனிப்புயல்: 15 பேர் உயிரிழப்பு : கலிபோர்னியாவில் பனிப்புயல் உருவாகும் அபாயம்
ஆப்கானிஸ்தானில் கடும் பனிப்பொழிவு காரணமாக கடந்த 3 நாட்களில் மாத்திரம் 15 பேர் உயிரிழந்துள்ளதுடன் சுமார் 30 பேர் காயமடைந்துள்ளதாக […]
பெங்களூர் குண்டு வெடிப்பு : காயமடைந்தோர் எண்ணிக்கை 10 ஆக உயர்வு
இந்தியாவின் பெங்களூரில் உள்ள உணவகம் ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 10 பேர் காயமடைந்துள்ளனர் இந்த வெடிப்பில் மேலும் 5 […]
மோடிக்கு கடிதம் எழுதிய புதுச்சேரி முதலமைச்சர்
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள படகுகளை மீட்டுத் தருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரி இந்திய பிரதமர் நரேந்திர […]
இலங்கை தாதியர்களுக்கு சவுதியில் வேலைவாய்ப்பு
இலங்கை தாதியர்களுக்கு சவுதி அரேபியாவில் வேலைவாய்ப்பு வழங்கப்படவுள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவித்துள்ளது இதன்படி இந்த ஆண்டில் […]
சாந்தனின் இறுதி கிரியைகள் தொடர்பில் புதிய அறிவிப்பு!
சாந்தனின் இறுதி கிரியைகள் தொடர்பிலான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி சாந்தனின் சடலம் நாளை ஞாயிற்றுக்கிழமை மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்படவுள்ளது. இந்த […]
சாந்தனின் உடலம் உறவினர்களிடம் கையளிப்பு
உடற்கூற்று பரிசோதனை நிறைவடைந்த நிலையில் சாந்தனின் உடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து நேற்று வெள்ளிக்கிழமை விமானம் மூலம் இலங்கைக்கு […]
