பெங்களூர் குண்டு வெடிப்பு : காயமடைந்தோர் எண்ணிக்கை 10 ஆக உயர்வு

 

இந்தியாவின் பெங்களூரில் உள்ள உணவகம் ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 10 பேர் காயமடைந்துள்ளனர்

இந்த வெடிப்பில் மேலும் 5 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதற்கிடையில், வெடிகுண்டு வைத்திருந்த நபரின் சிசிடிவி காட்சிகளும் ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த நபர் முகத்தை ஓரளவு மறைத்து பயணிப்பதாகவும், அவரை அடையாளம் காணும் பணியில் இந்திய பாதுகாப்பு தரப்பினர் ஈடுபட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் குறிப்பிட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!