மோடிக்கு கடிதம் எழுதிய புதுச்சேரி முதலமைச்சர்

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள படகுகளை மீட்டுத் தருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரி இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

காரைக்கால் மீனவர்களின் 11 படகுகளை மீட்டுத் தருமாறு அவர் தெரிவித்துள்ளார்.

2019ஆம் ஆண்டுக்கு பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட காரைக்கால் மீனவர்களின் படகுகளை இலங்கை அரசு திருப்பித் தரவில்லை எனவும் அவர் தமது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!