“ஒற்றை ஆட்சிக்குள் அதிகபட்ச அதிகாரப் பகிர்வுக்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. எனினும், இந்த தேசத்தைப் பிரிப்பதற்கு நாங்கள் ஒருபோதும் சம்மதிக்க […]
Year: 2023
“இலங்கையின் சுதந்திர நாள் – தமிழர்களுக்குக் கரிநாள்” பேரணி ஆரம்பம்! (மேலதிக படங்கள் இணைப்பு)
இலங்கையின் சுதந்திர தினத்தைத் தமிழர்களின் கரிநாளாகப் பிரகடனப்படுத்தி தமிழர்களின் அபிலாசையைச் சர்வதேச சமூகத்துக்கு வெளிப்படுத்தும் வகையில் யாழ் பல்கலைக்கழக மாணவ […]
ஹர்த்தாலால் யாழ். நகர் வெறிச்சோடியது!
யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றயத்தினால் அழைப்பு விடுக்கப்பட்ட ஹர்த்தால் காரணமாக யாழ். நகரில் கடைகள் பூட்டப்பட்டு, சன நடமாட்டமின்றி நகரம் […]
பெப்ருவரி 4 – தமிழர்களுக்குக் கரிநாள் : ஹர்த்தால் ஏற்பாடுகள் குறித்து மாணவர் ஒன்றியம் அறிக்கை!
வடக்கு கிழக்கு மாகாணங்களில் எதிர்வரும் பெப்ரவரி 4ம் திகதி ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இந்த […]
நாடாளுமன்றத்தைக் மீளக் கூட்டுவது தொடர்பில் ஆராய நாளை விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம்!
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்வின் விசேட உத்தரவின் பேரில் ஒத்திவைக்கப்பட்டிருக்கும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரை மீள ஆரம்பிப்பது தொடர்பில் ஆராய்வதற்காக அனைத்துக் […]
வரி வசூலிப்புக்கு எதிராக யாழ். பல்கலையில் கவனயீர்ப்புப் போராட்டம்!
அரசாங்கத்தின் புதிய வரி அதிகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினரால் கவனயீர்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இன்று […]
மருதங்கேணி மாமுனைக் கடலில் நீராடிய போது காணாமல் போன சிறுவனின் சடலம் மீட்பு!
யாழ்ப்பாணம், மருதங்கேணி மாமுனை கடலில் நீராடிய போது காணமால் போன சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை காணாமல் போன […]
வேலன் சுவாமிகள் மீதான வழக்கு 28 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!
யாழ்ப்பாணம் – நல்லூர் பகுதியில் இடம்பெற்ற சம்பவம் ஒன்றில் பொலீசாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தார் என்று குற்றஞ்சாட்டப்பட்டு தவத்திரு வேலன் […]
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவராக நீதியரசர் கருணாரத்னவை நியமிக்க அரசியலமைப்புப் பேரவை ஒப்புதல்!
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவராக நீதியரசர் என்.பி.பி.டி.எஸ. கருணாரத்னவை நியமிப்பதற்கும், மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தற்போதைய தலைவர், நீதியரசர் கே.பி. பெர்னாண்டோவை உயர் […]
மோட்டார் சைக்கிள்கள் மோதி இளைஞர் பலி!
யாழ்ப்பாணம் – சாவகச்சேரி , சங்கத்தானை பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே […]
