விரிவுரையாளர்களின் தொழிற்சங்க நடவடிக்கையால் ஏ. எல் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளை ஆரம்பிப்பதில் சிக்கல்!

நடைபெற்று முடிந்த கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளில் பங்கு பற்றப் போவதில்லை என்ற தமது […]

அறிவியல் நகரில் புகையிரதத்துடன் மோதிய பேருந்தால் விபத்து !

கிளிநொச்சி அறிவியல்நகர் பகுதியில் புகையிரதம் , இ.போ.ச பேருந்து மற்றும் கப் ரக வாகனம் என்பன விபத்துக்கு உள்ளாகியுள்ளன. தெய்வாதீனமாகக் […]

குறுக்கு வழியில் ஜனாதிபதியாக வந்தவரே தேர்தலைப் பிற்போடச் சூழ்ச்சி செய்கிறார் எனச் சுமந்திரன் சாடல்!

மக்கள் ஆணை இல்லாமல். குறுக்கு வழியில் ஜனாதிபதியாக வந்த ஒருவர் முழு அதிகாரத்தையும் தன் கைக்குள் கொண்டுவரும் சூழ்ச்சிதான் தேர்தலை […]

இலங்கையில் காணி, பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பில் உளறுவதை இந்தியத் தரப்பினர் நிறுத்த வேண்டும் – சரத் வீரசேகர எகத்தாளம்!

நடைமுறைக்குச் சாத்தியம் இல்லாத காணி, பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பில் உளறுவதை இந்தியத் தரப்பினர் உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும். இது 13 […]

மின்கட்டண அதிகரிப்பைக் கண்டித்து இன்றிரவு வீடுகளை இருளாக்கி அடையாள எதிர்ப்புக்கு அழைப்பு!

மின் கட்டண உயர்வுக்கு எதிராக இன்று இரவு 7 மணிக்கு அனைத்து மின் விளக்குகளையும் அணைக்குமாறு மக்கள் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான […]

தேர்தலை ஒத்திவைக்கக் கோரும் மனு இன்று பரிசீலனைக்கு வருகிறது!

உள்ளூராட்சித் தேர்தலை ஒத்திவைக்குமாறு கோரி, ஓய்வுபெற்ற இராணுவ கேணல் டபிள்யூ. எம். ஆர். விஜேசுந்தர தாக்கல் செய்த மனு உயர் […]

நிச்சயமற்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தில் தமிழ்த் தேசியக் கட்சிகள் மும்முரம்!

உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பான அனைத்துப் பணிகளும் நேற்றுமுன்தினம் முதல் இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில், தமிழ்த் தேசியக் கட்சிகள் தமது தேர்தல் […]

பருத்தித்தீவில் மீண்டும் சீனர்கள் : இந்தியக் கரையோரத்தை நோட்டமிட்டதாகச் சந்தேகம்!

யாழ்ப்பாணத்தின் தீவுப் பகுதிகளில் சீனர்களின் கடலட்டைப் பண்ணை தொடர்பான விவகாரங்கள் மெதுவாக அடங்கியுள்ள சூழலில், இரகசியமாக பருத்தித்தீவுக்கு இரண்டு சீனர்கள் […]

இலங்கையின் முதலாவது சர்வதேச பறவைகள் பூங்கா நாளை திறப்பு!

இலங்கையின் முதலாவது சர்வதேச பறவைகள் பூங்கா மற்றும் சுற்றாடல் சுற்றுலா வலயம் நாளை திறந்து வைக்கப்படவுள்ளது. கண்டி ஹந்தானையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள […]

தேர்தல்கள் சீர்குலைவதைக் கண்டிக்கிறது இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கம்!

இலங்கையில் அறிவிக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தல்களைத் திட்டமிடப்பட்டபடி நடத்த  விடாமல் அரசாங்க அதிகாரிகள் சீர்குலைக்க முனைவதை இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கம் […]

error: Content is protected !!