பொருளாதார நிலையில் பின்தங்கியுள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் 100 பேருக்கு, இந்திய அரசாங்கத்தினால் வாழ்வாதாரச் செயற்பாடுகளுக்காக ஒவ்வொருவருக்கும் தலா ஐயாயிரம் […]
Category: செய்திகள்
இலங்கையில் இனி வங்குரோத்து நிலை இல்லை – ஜனாதிபதி தெரிவிப்பு!
சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று குழுவினால் நீடிக்கப்பட்ட கடன் வசதிக்கான அங்கீகாரம் கிடைத்துள்ள நிலையில், கடனை மறுசீரமைக்கும் வலிமை கொண்ட […]
வடமராட்சி அம்பன் பகுதியில் விபத்து – தந்தை பலி : மகள் படுகாயம்!
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பெண்ணொருவர் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். […]
ஐ.எம்.எஃவ் கடன் வசதியின் முதலாவது கொடுப்பனவு இரண்டு நாள்களில் கிடைக்கும்!
சர்வதேச நாணய நிதியத்தினால், நீடிக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் இலங்கைக்கு வழங்கப்படவுள்ள நிதியின் முதல் தவணை இன்னும் இரண்டு நாட்களில் […]
பண்டாரவளையில் மண்சரிவு அனர்த்தம் – 7 பேர் காயம் : 40 வீடுகள் சேதம்!
பண்டாரவளை – பூனாகலை, கபரகல தோட்டத்தில் நேற்றிரவு 9 மணியளவில் இடம்பெற்ற மண்சரிவில் சுமார் 40 வீடுகள் சேதமடைந்துள்ளன. ஏழு […]
தேசிய பாடசாலைகளுக்கான வெட்டுப் புள்ளி நாளை மறுதினம் வெளியாகும்!
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த பிள்ளைகளுக்கான பாடசாலைகளைத் தெரிவு செய்வதற்கான வெட்டுப் புள்ளிகள் நாளை மறுதினம், 22 ஆம் […]
ரஷ்ய அதிபர் புடினுக்குப் பிடியாணை – போர்க் குற்ற விசாரணையின் முடிவில் ஐ.சி.சி அதிரடி!
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. உக்ரேனில் இருந்து சட்ட விரோதமாக பல்லாயிரக் […]
யாழ். நகரில் திருவள்ளுவர் சிலை திறப்பு! (உரைகளின் காணொலி இணைப்பு)
யாழ்ப்பாணத்தில் பிரதம தபாலகத்துக்கு முன்பாக – காங்கேசன்துறை வீதி ஆரம்பமாகும், முற்றவெளி சுற்று வட்டத்தில் அமைக்கப்பட்ட திருவள்ளுவர் சிலை இன்று […]
அரசுக்கு எதிராகத் தீப்பந்தம் ஏந்திப் போராட்டம்!
அரசாங்கத்தின் ஆட்சி சர்வாதிகார ஆட்சி எனக் கண்டித்துத் தீப்பந்தப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. புதிய ஜனநாயக மார்க்சிச லெனினிசக் கட்சியின் […]
உயர்தரப் பரீட்சை விடைத்தாள்களைத் திருத்த ஆசிரியர் பற்றாக்குறை: திருத்தப் பணிகளுக்கான விண்ணப்ப முடிவுத் திகதி மேலும் நீடிப்பு!
உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிளில் கலந்து கொள்ள விரும்பும் ஆசிரியர்களுக்கான விண்ணப்ப முடிவுத் திகதி கால வரையறையின்றி நீடிக்கப்பட்டுள்ளது. […]
