இலங்கை மீனவர்கள் சிலர் சோமாலியக் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. சீஷெல்ஸ் நாட்டை அண்மித்த வடக்கு கடற்பரப்பில், இந்த […]
Category: செய்திகள்
இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்தவின் இறுதிக்கிரியைகள்!
கட்டுநாயக்க – கொழும்பு அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்தவின் இறுதிக்கிரியைகள் இன்று […]
இலங்கையின் சுதந்திர தின ஒத்திகையில் மாற்றம்!
இலங்கையின் 76 ஆவது சுதந்திர தின நிகழ்வுக்கான ஒத்திகை தொடர்பில் முன்னர் வெளியிடப்பட்ட அறிவிப்பில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு […]
500 கோடி ரூபா பணம் மோசடி – சந்தேக நபர் கைது!
பிரமிட் திட்டத்தின் கீழ் 500 கோடி ரூபாவுக்கும் அதிகமான பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில் ஒருவர். இன்று சனிக்கிழமை (27) […]
துஷ்பிரயோகத்துக்குள்ளான167 சிறுமிகள் கருத்தரிப்பு!
நாட்டில் கடந்த ஆண்டு பாலியல் துன்புறுத்தல் உள்ளடங்கலாக சிறுவர்களுக்கெதிராக 5000 குற்றச் செயல்கள் பதிவாகியுள்ளன. இவற்றில் 4000க்கும் மேற்பட்ட குற்றச் […]
மனைவியை செய்த கணவனுக்கு மரண தண்டனை!
தனது மனைவியை தாக்கி கொலை செய்து மண்ணெண்ணெய் ஊற்றி அறையில் வைத்து தீயிட்டு கொன்ற கணவருக்கு மரண தண்டனை விதிக்க […]
தமிழரசு கட்சியின் கூட்டத்தில் குழப்பம்!
இலங்கை தமிழ் அரசு கட்சியின் 17ஆவது தேசிய மாநாட்டுக்காக இன்று (27) மத்திய குழு கூடி கலந்தாலோசித்து, கட்சியின் புதிய […]
10 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் – இளைஞன் கைது!
கடுவெல பிரதேசத்தில் அமைந்துள்ள விகாரை ஒன்றில் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த 10 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய இளைஞர் கைது […]
விபத்தில் மனைவி பலி – உயிரை மாய்க்க துணிந்த கணவன்!
மனைவி வாகன விபத்தில் உயிரிழந்ததையடுத்து, அந்த துக்கத்தைத் தாங்க முடியாமல் கணவர் விஷம் குடித்து உயிரை மாய்க்க முயற்சிதுள்ளார். ஹொரணை, […]
சனத் நிஷாந்தவின் இறுதிக்கிரியைகள் நாளை!
கொழும்பு – கட்டுநாயக்க நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த நீர்வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் பூதவுடல் நாளை […]
