மனைவியை செய்த கணவனுக்கு மரண தண்டனை!

தனது மனைவியை தாக்கி கொலை செய்து மண்ணெண்ணெய் ஊற்றி அறையில் வைத்து தீயிட்டு கொன்ற கணவருக்கு மரண தண்டனை விதிக்க தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2010 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் திகதி குறித்த சம்பவம் அநுராதபுரத்தில் இடம்பெற்றுள்ளது.

நேற்றைய தினம் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது குளியாப்பிட்டிய மேல் நீதிமன்றில் மரண தண்டனை விதிக்குமாறு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!