செம்மணியின் அவலங்களுடன் இதுவரைகாலமும் இராணுவத்தால் தமிழ் மக்கள் மத்தியில் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளுக்கும், காணாமலாக்கப்பட்டமைக்கும் நீதியும், பரிகாரமும் கோரி எதிர்வரும் 29 […]
Author: JNewslk
ஆகஸ்ட் 26 வரை ரணிலுக்கு விளக்கமறியல்!
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் இன்று காலை கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை எதிர்வரும் 26 ஆம் திகதி […]
யாழ். நகரில் 30 துப்பாக்கிகள் ; 5 ஆயிரம் ரவைகள் மீட்பு!
யாழ்ப்பாணம் நகரை அண்டிய கொட்டடிப் பகுதியில் உள்ள வீட்டு வளவில் இருந்து ரி-56 ரக துப்பாக்கிகள் மற்றும் ரவைகள் பொலிசாரால் […]
ரணில் கைது!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டுள்ளார். இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு வாக்குமூலம் வழங்க அழைக்கப்பட்ட […]
வீட்டுக்காரர் கோயிலுக்குச் சென்றதும் தளபாடங்கள் தீக்கிரை! வன்முறைக் கும்பல் நல்லூரில் அடாவடி!!
நல்லூர் ஆலயத்திற்கு அருகில் உள்ள வீடொன்றினுள் அதிகாலை வேளை புகுந்த வன்முறை கும்பல் ஒன்று வீட்டில் இருந்த தளபாடங்களை தீ […]
சாவகச்சேரி நகர சபையில் ஊடகவியலாளருக்கு அனுமதி மறுப்பு: சக ஊடகவியலாளர்கள் விசனம்!
யாழ்ப்பாணம் , சாவகச்சேரி நகர சபை மாதாந்த கூட்டத்தில் இருந்து ஊடகவியலாளர் ஒருவர் நகர பிதாவின் பணிப்பின் பேரில் வலுக்கட்டாயமாக […]
வடக்கில் 9 பேருந்து நிலையங்களைப் புனரமைக்கத் தீர்மானம்!
‘கிளீன் ஶ்ரீலங்கா’ செயற்றிட்டத்தின் கீழ் வடக்கு மாகாணத்தில் 9 பேருந்து நிலையங்கள், தூய்மைப்படுத்தல் மற்றும் புனரமைத்தல் செயற்திட்டத்திற்குள் தெரிவு செய்யப்பட்டுள்ளது. […]
37ஆவது பொலீஸ்மா அதிபராக பிரியந்த வீரசூரிய நியமனம்!
இலங்கையின் 37ஆவது பொலீஸ்மா அதிபராக பிரியந்த வீரசூரிய, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் […]
வெள்ளி ஹர்த்தால் இல்லை!
வடக்கு, கிழக்கில் இராணுவ பிரசன்னத்தை ஆட்சேபித்தும், முத்தையன்கட்டுக் குளத்தில் தமிழ் இளைஞர் ஒருவர் இராணுவ அடாவடித்தனத்தில் உயிரிழந்தமையைக் கண்டித்தும் இலங்கைத் […]
ஐ.நா. பொதுச்சபையில் ஜனாதிபதி அநுர உரை?
ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தொடரில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உரையாற்றவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐ.நா. பொதுச்சபையின் 80ஆவது கூட்டத் […]
