அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடாளுமன்றத்துக்குப் பிரவேசிக்கும் பொல்துவ சந்திக்கு அருகில் பௌத்த பிக்குமார் […]
Author: JNewslk
ஜனாதிபதி மாளிகையில் இருந்த பணத்தைத் தாருங்கள் என்ற கோட்டாவின் கோரிக்கையை நிராகரித்தது நீதிமன்றம்!
கடந்த வருடம் இடம்பெற்ற “கோட்டா கோ ஹோம்” போராட்டத்தின் போது ஜனாதிபதி மாளிகையில் இருந்து ஆர்ப்பாட்டக்காரர்களால் கைப்பற்றப்பட்ட பின்னர் பொலீசாரிடம் […]
தேர்தல் பணிகளில் ஈடுபடும் வாகனங்களுக்கு எரிபொருள் பெறுவதில் சிரமம் : அதிகாரிகள் திண்டாட்டம்!
நாட்டிலுள்ள உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் தேர்தல்கள் திணைக்களத்துக்குத் தேவையாள எரிபொருளைப் பெற்றுக் கொள்வதில் திணைக்கள அதிகாரிகள் திண்டாடுவதாகத் […]
அரசின் வரிக் கொள்கைக்கு எதிராக வலுக்கும் போராட்டங்கள் !
மருத்துவர்கள் , விரிவுரையாளர்கள், பல்கலைக்கழக நிர்வாக அதிகாரிகள் அடையாள வேலை நிறுத்தம்: பிரதேச செயலாளர்கள் சுகவீன விடுமுறை: வங்கியாளர்கள் அரை […]
நாட்டில் 55 பெருந் திட்டங்களை மூடுவதற்கும், 32 அலுவலகங்களின் செயற்பாடுகளை இடைநிறுத்துவதற்கும் தீர்மானம்!
இலங்கையின் பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு நாடு முழுவதிலும் அதிக சம்பளத்திற்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட நிபுணர்கள் மற்றும் ஆலோசகர்களைக் கொண்ட […]
தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினரின் பதவி விலகலை ஏற்றுக் கொண்டார் ஜனாதிபதி!
தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் திருமதி பி.எஸ்.எம் சார்ள்ஸ் அனுப்பி வைத்த பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஏற்றுக்கொண்டுள்ளார். […]
13 ஐ விட அதிகமாகத் தமிழர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என சர்வ மதத் தலைவர்கள் வலியுறுத்து!
பதின்மூன்றாம் திருத்தத்துக்கு மேலதிகமாக தமிழர்களுக்கு அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என பௌத்த பக்கிகள் குறிப்பிட்டுள்ளனர். தென்பகுதியில் இருந்து பௌத்த பிக்குகள் […]
ஐ. நா வின் முன்னாள் செயலாளர் நாயகம் பாங்கி மூன் இலங்கைக்கு விஜயம்!
ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் செயலாளர் நாயகம் பாங்கி மூன் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார். நேற்றுக் காலை அவர் கட்டுநாயக்க […]
உயர் நீதிமன்ற நீதியரசர், மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் ஆகியோர் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம்!
மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் , நீதியரசர் கே.பி பெர்னாண்டோ உயர் நீதிமன்ற நீதியரசராக கொழும்பு, கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி […]
இலங்கைளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பதிவு செய்யப்படாத வைத்திய நிலையங்கள்! இம்மாத இறுதிக்குள் பதிவு செய்யச் சந்தர்ப்பம்!!
இலங்கையில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பதிவு செய்யப்படாத மருத்துவ நிறுவனங்கள் இருப்பதாக சுகாதார அமைச்சின் தனியார் சுகாதார சேவைகள் ஒழுங்குமுறை பேரவை […]
