கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவானது இம்முறை யாழ்ப்பாண மாவட்ட செயலாளரது ஒருங்கிணைப்பின் கீழ் யாழ்ப்பாண ஆயர் இல்லம் , […]
Author: JNewslk
திட்டமிட்டபடி உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்த முடியாது – உயர் நீதிமன்றத்திடம் தெரிவித்தது தேர்தல்கள் ஆணைக்குழு!
திட்டமிட்டபடி மார்ச் ஒன்பதாம் திகதி உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவது சாத்தியமற்ற விடயம் என்று தேர்தல்கள் ஆணைக்குழு உயர் நீதிமன்றத்திடம் […]
“இலங்கையின் சுதந்திர நாள் – தமிழர்களுக்குக் கரிநாள்” எதிர்ப்புப் பேரணியில் கலந்து கொண்டவர்களுக்குப் பிணை!
இலங்கையின் 75வது சுதந்திர தினத்தன்று பல்கலைக்கழக மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட “இலங்கையின் சுதந்திர நாள் – தமிழர்களுக்குக் கரிநாள்” எதிர்ப்பு […]
விரிவுரையாளர்களின் தொழிற்சங்க நடவடிக்கையால் ஏ. எல் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளை ஆரம்பிப்பதில் சிக்கல்!
நடைபெற்று முடிந்த கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளில் பங்கு பற்றப் போவதில்லை என்ற தமது […]
அறிவியல் நகரில் புகையிரதத்துடன் மோதிய பேருந்தால் விபத்து !
கிளிநொச்சி அறிவியல்நகர் பகுதியில் புகையிரதம் , இ.போ.ச பேருந்து மற்றும் கப் ரக வாகனம் என்பன விபத்துக்கு உள்ளாகியுள்ளன. தெய்வாதீனமாகக் […]
குறுக்கு வழியில் ஜனாதிபதியாக வந்தவரே தேர்தலைப் பிற்போடச் சூழ்ச்சி செய்கிறார் எனச் சுமந்திரன் சாடல்!
மக்கள் ஆணை இல்லாமல். குறுக்கு வழியில் ஜனாதிபதியாக வந்த ஒருவர் முழு அதிகாரத்தையும் தன் கைக்குள் கொண்டுவரும் சூழ்ச்சிதான் தேர்தலை […]
இலங்கையில் காணி, பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பில் உளறுவதை இந்தியத் தரப்பினர் நிறுத்த வேண்டும் – சரத் வீரசேகர எகத்தாளம்!
நடைமுறைக்குச் சாத்தியம் இல்லாத காணி, பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பில் உளறுவதை இந்தியத் தரப்பினர் உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும். இது 13 […]
மின்கட்டண அதிகரிப்பைக் கண்டித்து இன்றிரவு வீடுகளை இருளாக்கி அடையாள எதிர்ப்புக்கு அழைப்பு!
மின் கட்டண உயர்வுக்கு எதிராக இன்று இரவு 7 மணிக்கு அனைத்து மின் விளக்குகளையும் அணைக்குமாறு மக்கள் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான […]
தேர்தலை ஒத்திவைக்கக் கோரும் மனு இன்று பரிசீலனைக்கு வருகிறது!
உள்ளூராட்சித் தேர்தலை ஒத்திவைக்குமாறு கோரி, ஓய்வுபெற்ற இராணுவ கேணல் டபிள்யூ. எம். ஆர். விஜேசுந்தர தாக்கல் செய்த மனு உயர் […]
நிச்சயமற்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தில் தமிழ்த் தேசியக் கட்சிகள் மும்முரம்!
உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பான அனைத்துப் பணிகளும் நேற்றுமுன்தினம் முதல் இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில், தமிழ்த் தேசியக் கட்சிகள் தமது தேர்தல் […]
