தொழிற்கல்வி மற்றும் பயிற்சி வாய்ப்புகளை மேம்படுத்துவதற்காக உலக வங்கி பிரதிநிதிகளுடன் பிரதமர் கலந்துரையாடல்!

உலக வங்கியின் தெற்காசிய வலயத்துக்கான உப தலைவர் மார்டின் ரெய்சர், பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவை சந்தித்து அபிவிருத்தி முன்னுரிமைகள் […]

யாழ். கைதடியில் பாதகச் செயல் ; கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட பச்சிளம் குழந்தை!

யாழ்ப்பாணம் – கைதடி பகுதியில் உள்ள தோட்டக் கிணறு ஒன்றிலிருந்து பிறந்து சில நாள்களே மதிக்கத்தக்க, தொப்புள் கொடி கூட […]

குஷ் போதைப் பொருளுடன் விமான நிலையத்தில் இருவர் கைது : ஒருவர் இராணுவ வீரர்!

“குஷ்” போதைப்பொருளை நாட்டுக்குள் கொண்டு வர முயன்ற இரண்டு பயணிகள் கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளனர். […]

மக்களுடன் மக்களாக புகையிரதத்தில் பயணித்த போக்குவரத்து அமைச்சர் பிமல்!

புகையிரதப் பயணத்தின் போது பொது மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் நேரடி அனுபவத்தைப் பெற்றுக்கொள்ளும் நோக்குடன் தேசிய மக்கள் சக்தி […]

தேசிய பொலீஸ் ஆணைக்குழு மீது ஜனாதிபதி அதிருப்தி!

தேசிய பொலீஸ் ஆணைக்குழுவின் மீது ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அதிருப்தி வெளியிட்டுள்ளார். இடமாற்றங்கள் தொடர்பாக ஆணைக்குழுவின் நடவடிக்கைள் மீதே அவர் […]

மன்னாரில் இளம்பெண் சடலமாக மீட்பு!

மன்னார் தோட்டக்காடு பகுதியில் புகையிரதக் கடவையின் அருகில் இளம் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்தச் சடலம் இன்று திங்கட்கிழமை, […]

இராணுவ மற்றும் கடற்படைத் தளபதிகள் பிரதமருடன் உத்தியோக பூர்வ சந்திப்பு!

இலங்கையின் இராணுவ மற்றும் கடற்படைத் தளபதிகள் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை இன்று உத்தியோக பூர்வமாகச் சந்தித்துக் கலந்துரையாடினர். புதிதாகப் […]

இலங்கையின் சுயாதிபத்தியம் ஆட்புல ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மைக்காக சீனா அர்ப்பணிப்புடன் செயற்படும் – சீன தேசிய காங்கிரஸ் நிலைக்குழுவின் தலைவர் ஜாவோ லெஜி தெரிவிப்பு!

இலங்கையின் சுயாதிபத்தியம் ஆட்புல ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மைக்காக சீனா அர்ப்பணிப்புடன் செயற்படும் என சீனத் தேசிய காங்கிரஸ் நிலைக்குழுவின் தலைவர் […]

நீதிமன்றத்துக்கு முன்னால் துப்பாக்கிச் சூடு: இருவர் பலி – இருவர் படுகாயம், மன்னாரில் சம்பவம்!

மன்னார் நீதிமன்றத்துக்கு முன்பாக இன்று முற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதுடன், இரண்டு பேர் படுகாயமடைந்துள்ளனர். […]

விருதுகள் வென்ற பல புகைப்படங்களுடன் யாழ்ப்பாணத்தில் புகைப்பட ஊடகவியல் கண்காட்சி!

நெதர்லாந்து தூதரகத்துடன் இணைந்து இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் நடாத்தும் உலக ஊடகப் புகைப்படக் கண்காட்சி எதிர்வரும் 24 ஆம் திகதி […]

error: Content is protected !!